"ஆளுமை:முருகவேள், முத்தையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=முருகவேள்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
முருகவேள், முத்தையா (1955.12.29 - ) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை முத்தையா. இவர் 1990இலிருந்து நாடகத்துறையில் பணியாற்றி வந்துள்ளார். அராலி வடக்கு அம்மன் கோவில், அனலை தீவு, காரைநகர், நவாலி ஆகிய இடங்களில் பண்டார வன்னியன் நாட்டுக்கூத்தினை நடித்து தனது கலைத்திறமையை வெளிப்படுத்தியுள்ளார். 2005இல் ஊர்காவற்துறை கலாசார சபையால் ''கூத்து கலையரசு'' எனும் பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது.  
+
முருகவேள், முத்தையா (1955.12.29 - ) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை முத்தையா. இவர் 1990இலிருந்து நாடகத்துறையில் பணியாற்றி வந்துள்ளார். அராலி வடக்கு அம்மன் கோவில், அனலை தீவு, காரைநகர், நவாலி ஆகிய இடங்களில் பண்டார வன்னியன் நாட்டுக்கூத்தினை நடித்து தனது கலைத்திறமையை வெளிப்படுத்தியுள்ளார். 2005இல் ஊர்காவற்துறை கலாசார சபையால் ''கூத்து கலையரசு'' எனும் பட்டத்தை இவர் பெற்றுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|210}}
 
{{வளம்|15444|210}}

01:00, 26 ஜனவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் முருகவேள்
தந்தை முத்தையா
பிறப்பு 1955.12.29
ஊர் ஊர்காவற்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முருகவேள், முத்தையா (1955.12.29 - ) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை முத்தையா. இவர் 1990இலிருந்து நாடகத்துறையில் பணியாற்றி வந்துள்ளார். அராலி வடக்கு அம்மன் கோவில், அனலை தீவு, காரைநகர், நவாலி ஆகிய இடங்களில் பண்டார வன்னியன் நாட்டுக்கூத்தினை நடித்து தனது கலைத்திறமையை வெளிப்படுத்தியுள்ளார். 2005இல் ஊர்காவற்துறை கலாசார சபையால் கூத்து கலையரசு எனும் பட்டத்தை இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 210