"ஆளுமை:மகாதேவன், அண்ணாமலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=மகாதேவன்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | மகாதேவன், அண்ணாமலை (1930.12.07 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த | + | மகாதேவன், அண்ணாமலை (1930.12.07 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை அண்ணாமலை. இவர் க. முருகேசு, அண்ணாசாமி, பூபதி நடராஜன், வீரமணிஐயர் ஆகியோரிடம் கலைப்பயிற்சிப் பெற்று 1953ஆம் ஆண்டிலிருந்து நாடகத்துறையில் பணியாற்றி வந்துள்ளார். |
− | நாடகங்கள் எழுதுதல், நடித்தல், பாடல்கள் இயற்றுதல் போன்ற பல துறைகளில் ஈடுபட்டுள்ள இவர் தேவரையாளி இந்துக் கல்லூரியில் கிரிசாம்பாளாகவும், சம்பூர்ண இராமாயணத்தில் இராமராகவும் | + | நாடகங்கள் எழுதுதல், நடித்தல், பாடல்கள் இயற்றுதல் போன்ற பல துறைகளில் ஈடுபட்டுள்ள இவர் தேவரையாளி இந்துக் கல்லூரியில் கிரிசாம்பாளாகவும், சம்பூர்ண இராமாயணத்தில் இராமராகவும் நடித்துள்ளதோடு ''கலைமாமணி'' விருதும் பெற்றுள்ளார். |
− | |||
− | |||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|15444|203}} | {{வளம்|15444|203}} |
00:58, 25 ஜனவரி 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | மகாதேவன் |
தந்தை | அண்ணாமலை |
பிறப்பு | 1930.12.07 |
ஊர் | கரவெட்டி |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மகாதேவன், அண்ணாமலை (1930.12.07 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை அண்ணாமலை. இவர் க. முருகேசு, அண்ணாசாமி, பூபதி நடராஜன், வீரமணிஐயர் ஆகியோரிடம் கலைப்பயிற்சிப் பெற்று 1953ஆம் ஆண்டிலிருந்து நாடகத்துறையில் பணியாற்றி வந்துள்ளார்.
நாடகங்கள் எழுதுதல், நடித்தல், பாடல்கள் இயற்றுதல் போன்ற பல துறைகளில் ஈடுபட்டுள்ள இவர் தேவரையாளி இந்துக் கல்லூரியில் கிரிசாம்பாளாகவும், சம்பூர்ண இராமாயணத்தில் இராமராகவும் நடித்துள்ளதோடு கலைமாமணி விருதும் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 203