"ஆளுமை:பாலகிருஷ்ணன், திருநாவுக்கரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=பாலகிருஷ்ண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | பாலகிருஷ்ணன், திருநாவுக்கரசு (1943.08.12 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை திருநாவுக்கரசு. எஸ். ஆர். இராசா, என். கே. பத்மநாதன் | + | பாலகிருஷ்ணன், திருநாவுக்கரசு (1943.08.12 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த நாதஸ்வர இசைக் கலைஞர். இவரது தந்தை திருநாவுக்கரசு. இவர் எஸ். ஆர். இராசா, என். கே. பத்மநாதன் ஆகியோரிடத்தில் நாதஸ்வர இசையைப் பயின்றார். 1960ஆம் ஆண்டிலிருந்து என். கே. பத்மநாதன் குழுவினருடன் சேர்ந்து ஆலய உற்சவங்களில் நாதஸ்வரம் வாசிக்கத் தொடங்கினார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|15444|91}} | {{வளம்|15444|91}} |
00:59, 10 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | பாலகிருஷ்ணன் |
தந்தை | திருநாவுக்கரசு |
பிறப்பு | 1943.08.12 |
ஊர் | அளவெட்டி |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பாலகிருஷ்ணன், திருநாவுக்கரசு (1943.08.12 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த நாதஸ்வர இசைக் கலைஞர். இவரது தந்தை திருநாவுக்கரசு. இவர் எஸ். ஆர். இராசா, என். கே. பத்மநாதன் ஆகியோரிடத்தில் நாதஸ்வர இசையைப் பயின்றார். 1960ஆம் ஆண்டிலிருந்து என். கே. பத்மநாதன் குழுவினருடன் சேர்ந்து ஆலய உற்சவங்களில் நாதஸ்வரம் வாசிக்கத் தொடங்கினார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 91