"ஆளுமை:நடராசா, கந்தையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=நடராசா| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
நடராசா, கந்தையா (1938.09.24 - ) யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை கந்தையா. இவர் அளவெட்டி சதானந்த வித்தியாலயத்தில் எஸ். எஸ். சி. வரை கற்று பின் அப்பாடசாலை தலமையாசிரியர் விருப்பிற்கிணங்க அண்ணாமலைப் பல்கலைக்கலத்தில் இசைப் பயின்றார். இவரது துறை வளர இந்தியா, எம். எம். தண்டபானி, எம். சண்முகரட்ணம் ஆகியோர் காரணமாய் இருந்தனர்.
+
நடராசா, கந்தையா (1938.09.24 - ) யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை கந்தையா. இவர் அளவெட்டி சதானந்த வித்தியாலயத்தில் எஸ். எஸ். சி. வரை கற்று பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசை பயின்றார். வலிகாமம் வலயத்தில் ஆசிரிய ஆலோசகராகவும், இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் பகுதி நேர ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.  
  
1962ஆம் ஆண்டில் இசைக்கலை மன்றம் எனும் மன்றத்தினை ஸ்தாபித்து அதன் மூலம் ஆயிரம் கணக்கான மாணவர்களை உருவாக்கியுள்ளதுடன் வலிகாமம் வலயத்தில் ஆசிரிய ஆலோசகராகவும், இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் பகுதி நேர ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.  
+
1962ஆம் ஆண்டில் இசைக்கலை மன்றம் எனும் மன்றத்தினை ஸ்தாபித்து இசை வகுப்புக்களை நடாத்தினார். இவரது இசை ஆளுமையையும் கலைப்பணியையும் பாராட்டி கலைஞானகேசரி, சிவ கலாபூஷணம், கலைச்சுடர் ஆகிய பட்டங்கள் வழங்கப்பெற்றார்.
 
 
இவரது கலைப்பணிக்காக கலைஞானகேசரி, சிவ கலாபுஷணம், கலைச்சுடர் ஆகிய பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.
 
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|72}}
 
{{வளம்|15444|72}}

02:02, 9 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் நடராசா
தந்தை கந்தையா
பிறப்பு 1938.09.24
ஊர் அளவெட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நடராசா, கந்தையா (1938.09.24 - ) யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை கந்தையா. இவர் அளவெட்டி சதானந்த வித்தியாலயத்தில் எஸ். எஸ். சி. வரை கற்று பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசை பயின்றார். வலிகாமம் வலயத்தில் ஆசிரிய ஆலோசகராகவும், இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் பகுதி நேர ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.

1962ஆம் ஆண்டில் இசைக்கலை மன்றம் எனும் மன்றத்தினை ஸ்தாபித்து இசை வகுப்புக்களை நடாத்தினார். இவரது இசை ஆளுமையையும் கலைப்பணியையும் பாராட்டி கலைஞானகேசரி, சிவ கலாபூஷணம், கலைச்சுடர் ஆகிய பட்டங்கள் வழங்கப்பெற்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 72
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நடராசா,_கந்தையா&oldid=169057" இருந்து மீள்விக்கப்பட்டது