"ஆளுமை:மகேந்திரராஜா, ஆறுமுகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
மகேந்திரராஜா, ஆறுமுகம் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை ஆறுமுகம்.  யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியைக் கற்ற இவர் இந்தியாவின் எர்ணாகுளத்துக்கு அண்மித்துள்ள பொறியியல் கல்லூரியில் தனது உயர் கல்வியைப் பயின்றதோடு இலண்டன் புறுனல் தொழில்நுட்பக் கல்லூரி, ஜேர்மனி நோர்டோர்னிலுள்ள தொழில்நுட்பக் கல்விநிலையம் ஆகியவற்றில் தொழில்நுட்பக் கல்வியை கற்றார். இலங்கையின் ஏயர் லங்கா நிறுவனத்திலும், மின்தறித் தொழிற்சாலையிலும் இவர் கடமையாற்றியுள்ளார்.  
+
மகேந்திரராஜா, ஆறுமுகம் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை ஆறுமுகம்.  யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியைக் கற்ற இவர் இந்தியாவின் பொறியியல் கல்லூரியில் தனது உயர் கல்வியைப் பயின்றதோடு இலண்டன் புறுனல் தொழில்நுட்பக் கல்லூரி, ஜேர்மன் தொழில்நுட்பக் கல்வி நிலையம் ஆகியவற்றில் தொழில்நுட்பக் கல்வியை கற்றார். இலங்கையின் ஏயர் லங்கா நிறுவனத்திலும், மின்தறித் தொழிற்சாலையிலும் கடமையாற்றியுள்ளார்.  
  
1965ஆம் ஆண்டு முதல் இலக்கியத்துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இவரது முதலாவது ஆக்கம் நாமும் நமது கலாச்சாரமும் என்ற தலைப்பில் ஜேர்மனில் வெளிவந்த தமிழருவி என்னும் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. இதுவரை சுமார் 60கட்டுரைகளை எழுதியுள்ளார். மேலும் 250 கவிதைகள் வரை எழுதியுள்ள இவரது முதலாவது கவிதை கற்பு என்னும் பெயரில் ''தமிழருவி'' பத்திரிகையில் வெளியானது.
+
1965ஆம் ஆண்டு முதல் இலக்கியத்துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இவரது முதலாவது ஆக்கம் நாமும் நமது கலாச்சாரமும் என்ற தலைப்பில் ஜேர்மனில் வெளிவந்த 'தமிழருவி' என்னும் பத்திரிகையில் வெளியாகியது. இதுவரை சுமார் 60வரையான கட்டுரைகள் 250 வரையான கவிதைகளை எழுதியுள்ளளார். இவரது முதலாவது கவிதை கற்பு என்னும் பெயரில் ''தமிழருவி'' பத்திரிகையில் வெளியானது.
  
  

04:15, 4 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் மகேந்திரராஜா
தந்தை ஆறுமுகம்
பிறப்பு
ஊர் வண்ணார்பண்ணை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மகேந்திரராஜா, ஆறுமுகம் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை ஆறுமுகம். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியைக் கற்ற இவர் இந்தியாவின் பொறியியல் கல்லூரியில் தனது உயர் கல்வியைப் பயின்றதோடு இலண்டன் புறுனல் தொழில்நுட்பக் கல்லூரி, ஜேர்மன் தொழில்நுட்பக் கல்வி நிலையம் ஆகியவற்றில் தொழில்நுட்பக் கல்வியை கற்றார். இலங்கையின் ஏயர் லங்கா நிறுவனத்திலும், மின்தறித் தொழிற்சாலையிலும் கடமையாற்றியுள்ளார்.

1965ஆம் ஆண்டு முதல் இலக்கியத்துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இவரது முதலாவது ஆக்கம் நாமும் நமது கலாச்சாரமும் என்ற தலைப்பில் ஜேர்மனில் வெளிவந்த 'தமிழருவி' என்னும் பத்திரிகையில் வெளியாகியது. இதுவரை சுமார் 60வரையான கட்டுரைகள் 250 வரையான கவிதைகளை எழுதியுள்ளளார். இவரது முதலாவது கவிதை கற்பு என்னும் பெயரில் தமிழருவி பத்திரிகையில் வெளியானது.


வளங்கள்

  • நூலக எண்: 1856 பக்கங்கள் 55-57
  • நூலக எண்: 1855 பக்கங்கள் 80-82