"ஆளுமை:சிவலிங்கராஜா, சிதம்பரப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சி.சிவலிங்கராஜா (1945.12.16 - ) யாழ்ப்பாணம் கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட ஓர் கல்வியியலாளர், பேராசிரியர், எழுத்தாளர். ஈழத்து நாட்டார் வழக்குகள், மற்றும் கல்விப் பாரம்பரியங்கள் தொடர்பான ஆய்வாளர்கள் வரிசையில் தனித்துவம் பெற்று நிற்பவர். யாழ் பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பட்டதாரியாக முதற்பிரிவில் தேறிய இவர் அங்கேயே கலாநிதிப் பட்டத்தையும் பெற்று தமிழ்த்துறை தலைவராக பணியாற்றினார்.  
+
சி.சிவலிங்கராஜா (1945.12.16 - ) யாழ்ப்பாணம் கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட கல்வியியலாளர்; பேராசிரியர்; எழுத்தாளர். இவரது தந்தை சிதம்பரப்பிள்ளை. ஈழத்து நாட்டார் வழக்குகள், மற்றும் கல்விப் பாரம்பரியங்கள் தொடர்பான ஆய்வாளர்கள் வரிசையில் தனித்துவம் பெற்று நிற்பவர். யாழ் பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பட்டதாரியாக முதற்பிரிவில் தேறிய இவர் அங்கேயே கலாநிதிப் பட்டத்தையும் பெற்று தமிழ்த்துறை தலைவராக பணியாற்றினார்.  
  
 
ஈழத்து இலக்கியம் இவருடைய சிறப்புத்துறை ஆகும். வடமராட்சியின் கல்விப் பாரம்பரியமும் இலக்கிய வளமும், ஈழத்துத் தமிழ் உரைமரபு, யாழ்ப்பாணத்து வாழ்வியல் கோலங்கள், வித்துவ சிரோமணி கணேசையரின் வாழ்வும் பணியும், யாழ்ப்பாணத்து தமிழ் உரை மரபு, 19 ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்துத் தமிழ் கல்வி ஆகிய ஆய்வு நூல்களை இவர் எழுதியுள்ளார்.  
 
ஈழத்து இலக்கியம் இவருடைய சிறப்புத்துறை ஆகும். வடமராட்சியின் கல்விப் பாரம்பரியமும் இலக்கிய வளமும், ஈழத்துத் தமிழ் உரைமரபு, யாழ்ப்பாணத்து வாழ்வியல் கோலங்கள், வித்துவ சிரோமணி கணேசையரின் வாழ்வும் பணியும், யாழ்ப்பாணத்து தமிழ் உரை மரபு, 19 ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்துத் தமிழ் கல்வி ஆகிய ஆய்வு நூல்களை இவர் எழுதியுள்ளார்.  
வரிசை 16: வரிசை 16:
 
ஐம்பதுக்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ள இவர் இந்தியா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் தமிழ் இலக்கிய நாயகனாக உலா வந்தவர். அத்தோடு உலகத் தமிழியல் ஆய்வுக் கருத்தரங்குகள் பலவற்றிலே கலந்து கொண்டுள்ளார். இவருடைய மேடைப்பேச்சுக்கள் மிகவும் வான்மை நிறைந்தவை. அவரது பேச்சில் சிலேடையும், நகைச்சுவையும் அதேநேரத்தில் மிகவும் ஆழமான கருத்தும் நிறைந்திருக்கும்.
 
ஐம்பதுக்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ள இவர் இந்தியா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் தமிழ் இலக்கிய நாயகனாக உலா வந்தவர். அத்தோடு உலகத் தமிழியல் ஆய்வுக் கருத்தரங்குகள் பலவற்றிலே கலந்து கொண்டுள்ளார். இவருடைய மேடைப்பேச்சுக்கள் மிகவும் வான்மை நிறைந்தவை. அவரது பேச்சில் சிலேடையும், நகைச்சுவையும் அதேநேரத்தில் மிகவும் ஆழமான கருத்தும் நிறைந்திருக்கும்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|7571|72}}
 
  
 +
==இவற்றையும் பார்க்கவும்==
 +
* [[:பகுப்பு:சிவலிங்கராஜா, எஸ்.|இவரது நூல்கள்]]
  
 
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
வரிசை 25: வரிசை 25:
  
 
*[http://www.ourjaffna.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE சி.சிவலிங்கராஜா பற்றி சி.சுதர்சன்]
 
*[http://www.ourjaffna.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE சி.சிவலிங்கராஜா பற்றி சி.சுதர்சன்]
 +
 +
 +
=={{Multi|வளங்கள்|Resources}}==
 +
{{வளம்|7571|72}}
 +
{{வளம்|15444|20-21}}

23:23, 2 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சிவலிங்கராஜா, சிதம்பரப்பிள்ளை
தந்தை சிதம்பரப்பிள்ளை
பிறப்பு 1945.12.16
ஊர் கரவெட்டி
வகை கல்வியியலாளர், பேராசிரியர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சி.சிவலிங்கராஜா (1945.12.16 - ) யாழ்ப்பாணம் கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட கல்வியியலாளர்; பேராசிரியர்; எழுத்தாளர். இவரது தந்தை சிதம்பரப்பிள்ளை. ஈழத்து நாட்டார் வழக்குகள், மற்றும் கல்விப் பாரம்பரியங்கள் தொடர்பான ஆய்வாளர்கள் வரிசையில் தனித்துவம் பெற்று நிற்பவர். யாழ் பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பட்டதாரியாக முதற்பிரிவில் தேறிய இவர் அங்கேயே கலாநிதிப் பட்டத்தையும் பெற்று தமிழ்த்துறை தலைவராக பணியாற்றினார்.

ஈழத்து இலக்கியம் இவருடைய சிறப்புத்துறை ஆகும். வடமராட்சியின் கல்விப் பாரம்பரியமும் இலக்கிய வளமும், ஈழத்துத் தமிழ் உரைமரபு, யாழ்ப்பாணத்து வாழ்வியல் கோலங்கள், வித்துவ சிரோமணி கணேசையரின் வாழ்வும் பணியும், யாழ்ப்பாணத்து தமிழ் உரை மரபு, 19 ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்துத் தமிழ் கல்வி ஆகிய ஆய்வு நூல்களை இவர் எழுதியுள்ளார்.

ஐம்பதுக்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ள இவர் இந்தியா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் தமிழ் இலக்கிய நாயகனாக உலா வந்தவர். அத்தோடு உலகத் தமிழியல் ஆய்வுக் கருத்தரங்குகள் பலவற்றிலே கலந்து கொண்டுள்ளார். இவருடைய மேடைப்பேச்சுக்கள் மிகவும் வான்மை நிறைந்தவை. அவரது பேச்சில் சிலேடையும், நகைச்சுவையும் அதேநேரத்தில் மிகவும் ஆழமான கருத்தும் நிறைந்திருக்கும்.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 72
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 20-21