"ஆளுமை:கந்தசாமி, நடராஜா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கந்தசாமி, அ. ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=கந்தசாமி, அ. ந. |
+
பெயர்=கந்தசாமி|
தந்தை=|
+
தந்தை=நடராஜா|
தாய்=|
+
தாய்=கௌரியம்மா|
 
பிறப்பு=1924.08.08|
 
பிறப்பு=1924.08.08|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்=யாழ்ப்பாணம்|
+
ஊர்=வண்ணார்பண்ணை|
 
வகை=எழுத்தாளர்|
 
வகை=எழுத்தாளர்|
புனைபெயர்= |
+
புனைபெயர்=கவீந்திரன், பண்டிதர் திருமலைராயர், கலையரசன், சிப்பி, புரூனே|
 
}}
 
}}
  
கந்தசாமி (பி. 1924, ஆகஸ்ட் 08) ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சிறுகதைகள், நாடகங்கள், கவிதைகள், விமர்சனங்கள், நாவல்கள், கட்டுரைகளை எழுதியுள்ளார். ஶ்ரீ லங்கா என்ற இதழின் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். மொழிபெயர்ப்பும் செய்துள்ளார்
+
கந்தசாமி, நடராஜா (பி. 1924, ஆகஸ்ட் 08) யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை நடராஜா; தாய் கௌரியம்மா. தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கற்ற இவர் பின்னர் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் தொடர்ந்து பின் மீண்டும் யாழ் இந்துக் கல்லூரியில் எஸ். எஸ். சி கல்வி கற்று கொழும்பு சென்றார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
+
தனது பதினான்கு வயது முதலே எழுதத் தொடங்கிய இவர் சிறுகதை, கவிதை, நாடகம், நாவல், மொழிபெயர்ப்பு, திறனாய்வு, உளவியல், சிறுவர் இலக்கியம் என இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் காத்திரமான பங்களிப்புச் செய்துள்ளார். இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக விளங்கிய அ. ந. க தேசாபிமானி இதழில் தொடக்கக்கால ஆசிரியர்களில் ஒருவருமாவார்.
{{வளம்|300|60-62}}
+
 
 +
==இவற்றையும் பார்க்கவும்==
 +
* [[:பகுப்பு:கந்தசாமி, அ. ந.|இவரது நூல்கள்]]
  
 
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
 
* [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85._%E0%AE%A8._%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF தமிழ் விக்கிப்பீடியாவில் கந்தசாமி]
 
* [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85._%E0%AE%A8._%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF தமிழ் விக்கிப்பீடியாவில் கந்தசாமி]
 +
 +
=={{Multi|வளங்கள்|Resources}}==
 +
{{வளம்|300|60-62}}
 +
{{வளம்|6572|31-36}}

04:15, 27 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் கந்தசாமி
தந்தை நடராஜா
தாய் கௌரியம்மா
பிறப்பு 1924.08.08
ஊர் வண்ணார்பண்ணை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கந்தசாமி, நடராஜா (பி. 1924, ஆகஸ்ட் 08) யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை நடராஜா; தாய் கௌரியம்மா. தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கற்ற இவர் பின்னர் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் தொடர்ந்து பின் மீண்டும் யாழ் இந்துக் கல்லூரியில் எஸ். எஸ். சி கல்வி கற்று கொழும்பு சென்றார்.

தனது பதினான்கு வயது முதலே எழுதத் தொடங்கிய இவர் சிறுகதை, கவிதை, நாடகம், நாவல், மொழிபெயர்ப்பு, திறனாய்வு, உளவியல், சிறுவர் இலக்கியம் என இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளிலும் காத்திரமான பங்களிப்புச் செய்துள்ளார். இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக விளங்கிய அ. ந. க தேசாபிமானி இதழில் தொடக்கக்கால ஆசிரியர்களில் ஒருவருமாவார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 60-62
  • நூலக எண்: 6572 பக்கங்கள் 31-36
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:கந்தசாமி,_நடராஜா&oldid=167940" இருந்து மீள்விக்கப்பட்டது