"ஆளுமை:முரளிதரன், சு." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 5: வரிசை 5:
 
பிறப்பு=|
 
பிறப்பு=|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்=|
+
ஊர்=நுவரெலியா|
 
வகை=கவிஞர்|
 
வகை=கவிஞர்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
  
முரளிதரன், சு. ஓர் கவிஞர் ஆவார். எண்பதுகளில் ஆரம்பித்த இவரது இலக்கிய பயணம் 'தியாகயந்திரங்கள்' என்ற கவிதை தொகுதி அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தது. இவரது படைப்பான 'கூடைக்குள் தேசம்' என்ற கவிதை தொகுப்பே இலங்கையில் முதலில் வெளிவந்த கைக்கூ கவிதைத் தொகுப்பு எனும் சிறப்பிற்குரியது.  
+
முரளிதரன், சு. நுவரெலியாவைச் சேர்ந்த கவிஞர். இவர் நுவரெலியா மாவட்ட ஹோல் புறூக் பாடசாலையிலும், கண்டி சில்வஸ்டர் பாடசாலையிலும் கல்வி கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் உயிரியல் துறையில் பட்டம் பெற்றார்.
 +
 
 +
பல்கலைக்கழகத்தில் பயிலும் காலத்திலேயே மலையகத்தின் முதல் கவிதைத் தொகுதி என கருத்தில் கொள்ள வைக்கும் இவருடைய ''தியாக யந்திரங்கள்'' மலையக கலை இலக்கியப் பேரவையின் ஐந்தாவது ஆண்டு விழாவில் வெளியிட்டு வைக்கப்பட்டது. மேலும்  இவரது படைப்பான 'கூடைக்குள் தேசம்' என்ற கவிதை தொகுப்பே இலங்கையில் முதலில் வெளிவந்த கைக்கூ கவிதைத் தொகுப்பு எனும் சிறப்பிற்குரியது.  
 +
 
 +
==இவற்றையும் பார்க்கவும்==
 +
* [[:பகுப்பு:முரளிதரன், சு.|இவரது நூல்கள்]]
 +
 
 +
== வெளி இணைப்புக்கள்==
 +
*[http://www.tamilauthors.com/writers/sri%20lanka/Su.Muralitharan.html சு.முரளிதரன் பற்றி எழுத்தாளர்கள் வலைத்தளத்தில்]
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4428|528}}
 
{{வளம்|4428|528}}
 
== வெளி இணைப்புக்கள்==
 

00:34, 20 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் முரளிதரன், சு.
பிறப்பு
ஊர் நுவரெலியா
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முரளிதரன், சு. நுவரெலியாவைச் சேர்ந்த கவிஞர். இவர் நுவரெலியா மாவட்ட ஹோல் புறூக் பாடசாலையிலும், கண்டி சில்வஸ்டர் பாடசாலையிலும் கல்வி கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் உயிரியல் துறையில் பட்டம் பெற்றார்.

பல்கலைக்கழகத்தில் பயிலும் காலத்திலேயே மலையகத்தின் முதல் கவிதைத் தொகுதி என கருத்தில் கொள்ள வைக்கும் இவருடைய தியாக யந்திரங்கள் மலையக கலை இலக்கியப் பேரவையின் ஐந்தாவது ஆண்டு விழாவில் வெளியிட்டு வைக்கப்பட்டது. மேலும் இவரது படைப்பான 'கூடைக்குள் தேசம்' என்ற கவிதை தொகுப்பே இலங்கையில் முதலில் வெளிவந்த கைக்கூ கவிதைத் தொகுப்பு எனும் சிறப்பிற்குரியது.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 528
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:முரளிதரன்,_சு.&oldid=166749" இருந்து மீள்விக்கப்பட்டது