"ஆளுமை:பாலமனோகரன், அண்ணாமலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பாலமனோகரன்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=பாலமனோகரன், அ. |
+
பெயர்=பாலமனோகரன், அண்ணாமலை|
தந்தை=|
+
தந்தை=அண்ணாமலை|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=1942.07.07|
 
பிறப்பு=1942.07.07|
வரிசை 11: வரிசை 11:
  
  
பாலமனோகரன் (பி. 1942, யூலை 07) ஓர் எழுத்தாளர். முல்லைத்தீவு, தண்ணீரூற்று எனும் இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆசிரியராக பணியாற்றியுள்ளார். இளவழகன் எனும் புனைப்பெயரில் நாவல், சிறுகதை, நாடகங்களை எழுதியுள்ளார்.  
+
இளவழகன் என்ற புனைப்பெயரைக் கொண்ட அ. பாலமனோகரன் (1942.07.07 -) முல்லைத்தீவு, தண்ணீரூற்றைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி கற்றார்.  1962ல் ஆண்டான்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் தன் ஆசிரியப்பணியை ஆரம்பித்த இவர் பலாலி ஆசிரிய கலாசாலையில் ஆங்கில ஆசிரியருக்கான சிறப்புப் பயிற்சி பெற்ற பின் 1967ல் மூதூர் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் ஆசிரியப்பணியை ஏற்றார். பின்னர் முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் பணியாற்றினார்.
 +
 
 +
சிந்தாமணி பத்திரிகையில் வெளியான "மலர்கள் நடப்பதில்லை" என்பதே இவரது முதலாவது சிறுகதையாகும். 1973ல் வீரகேசரி பிரசுரமாக இவரது புகழ்பெற்ற நாவலான 'நிலக்கிளி' வெளிவந்தது. அவ்வாண்டின் சிறந்த நாவலுக்கான சாகித்திய மண்டலப்பரிசு இந்நாவலுக்கே கிடைத்தது. மித்திரன் பத்திரிகையில் இவரது 'வண்ணக் கனவுகள்' என்ற தொடர் நாவல் வெளியானது.
 +
 
 +
நிலக்கிளி (நாவல்), கனவுகள் கலைந்தபோது (நாவல்), வட்டம்பூ, குமாரபுரம் (நாவல்), தாய்வழித் தாகம்  (தென்னிந்தியாவில் வெளியான நாவல்), நந்தாவதி (தென்னிந்தியாவில் வெளியான நாவல்), தீபதோரணங்கள் (சிறுகதைத் தொகுதி), நாவல் மரம் (டேனிஷ் மொழியில் இவரது சிறுகதைத்தொகுதி), டேனிஷ் (இவர் தொகுத்த  தமிழ் அகராதி) ஆகியன இவர் இயர்றிய நூல்களாகும்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|93|(அட்டை)}}
 
{{வளம்|93|(அட்டை)}}
 
+
{{வளம்|13958|36-39}}
  
 
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
 
* [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85._%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் பாலமனோகரன்]
 
* [http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85._%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் பாலமனோகரன்]

05:52, 19 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் பாலமனோகரன், அண்ணாமலை
தந்தை அண்ணாமலை
பிறப்பு 1942.07.07
ஊர் முல்லைத்தீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


இளவழகன் என்ற புனைப்பெயரைக் கொண்ட அ. பாலமனோகரன் (1942.07.07 -) முல்லைத்தீவு, தண்ணீரூற்றைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி கற்றார். 1962ல் ஆண்டான்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் தன் ஆசிரியப்பணியை ஆரம்பித்த இவர் பலாலி ஆசிரிய கலாசாலையில் ஆங்கில ஆசிரியருக்கான சிறப்புப் பயிற்சி பெற்ற பின் 1967ல் மூதூர் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் ஆசிரியப்பணியை ஏற்றார். பின்னர் முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் பணியாற்றினார்.

சிந்தாமணி பத்திரிகையில் வெளியான "மலர்கள் நடப்பதில்லை" என்பதே இவரது முதலாவது சிறுகதையாகும். 1973ல் வீரகேசரி பிரசுரமாக இவரது புகழ்பெற்ற நாவலான 'நிலக்கிளி' வெளிவந்தது. அவ்வாண்டின் சிறந்த நாவலுக்கான சாகித்திய மண்டலப்பரிசு இந்நாவலுக்கே கிடைத்தது. மித்திரன் பத்திரிகையில் இவரது 'வண்ணக் கனவுகள்' என்ற தொடர் நாவல் வெளியானது.

நிலக்கிளி (நாவல்), கனவுகள் கலைந்தபோது (நாவல்), வட்டம்பூ, குமாரபுரம் (நாவல்), தாய்வழித் தாகம் (தென்னிந்தியாவில் வெளியான நாவல்), நந்தாவதி (தென்னிந்தியாவில் வெளியான நாவல்), தீபதோரணங்கள் (சிறுகதைத் தொகுதி), நாவல் மரம் (டேனிஷ் மொழியில் இவரது சிறுகதைத்தொகுதி), டேனிஷ் (இவர் தொகுத்த தமிழ் அகராதி) ஆகியன இவர் இயர்றிய நூல்களாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 93 பக்கங்கள் (அட்டை)
  • நூலக எண்: 13958 பக்கங்கள் 36-39

வெளி இணைப்புக்கள்