"ஆளுமை:வேல் ஆனந்தன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=வேல் ஆனந்தன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 5: வரிசை 5:
 
பிறப்பு=|
 
பிறப்பு=|
 
இறப்பு=|
 
இறப்பு=|
ஊர்=|
+
ஊர்=நெடுந்தீவு|
 
வகை=கலைஞர்|
 
வகை=கலைஞர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
 
}}
 
}}
  
வேல் ஆனந்தன் ஓர் நடனக் கலைஞர். இவர் ஈழத்தில் தயாரான குத்துவிளக்கு என்னும் திரைப்படத்திலும் நடித்திருக்கின்றார்.
+
வேல் ஆனந்தன் நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட நடனக் கலைஞர். நடனக் கலையைப் பயிலுவதற்காக தனது பதினாறாவது வயதில் இந்தியாவுக்கு சென்ற இவர் கோபிநாதிடம் நடனத்தைப் பயின்று பின் டில்லி சென்று கேரளா கலா கேந்திராவில் இரண்டு வருடங்கள் தனது பயிற்சியைத் தொடர்ந்தார். பந்தன நல்லூர் சுப்பராய பிள்ளையிடமும் பரதம் கற்றார். 1970ஆம் ஆண்டு ''பஸ்மாசுர மோகினி'' இவரது நாட்டிய நாடகம் மேடையேறியது.  
  
 +
இந்தக் கலைஞனின் முத்திரை பதித்த நாட்டிய நிகழ்ச்சிகளாக இதுவரை இந்திரன் ஆணை, பஸ்மாசுர மோகினி, பாமா விஜயம், கீதா அபசுரணம், பெண்புறா, அருளும் இருளும், ஆலய மணி, தேரோட்டியின் மகன், பஸ்மாசுரன், என்ன தான் முடிவு போன்றவை அரங்கேறியுள்ளன. இந்தியா மக்கள் தேற்றா அமையம் 1973ஆம் ஆண்டு ஈழத்திலிருந்து அங்கீகரித்த ஒரே ஒரு ஆடல் வல்லுனன் என்ற தகமையை அளித்து கௌரவித்தது.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4428|347}}
 
{{வளம்|4428|347}}
 +
{{வளம்|4293|119-122}}
  
  
 
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
 
*
 
*

03:51, 17 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் வேல் ஆனந்தன்
பிறப்பு
ஊர் நெடுந்தீவு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேல் ஆனந்தன் நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட நடனக் கலைஞர். நடனக் கலையைப் பயிலுவதற்காக தனது பதினாறாவது வயதில் இந்தியாவுக்கு சென்ற இவர் கோபிநாதிடம் நடனத்தைப் பயின்று பின் டில்லி சென்று கேரளா கலா கேந்திராவில் இரண்டு வருடங்கள் தனது பயிற்சியைத் தொடர்ந்தார். பந்தன நல்லூர் சுப்பராய பிள்ளையிடமும் பரதம் கற்றார். 1970ஆம் ஆண்டு பஸ்மாசுர மோகினி இவரது நாட்டிய நாடகம் மேடையேறியது.

இந்தக் கலைஞனின் முத்திரை பதித்த நாட்டிய நிகழ்ச்சிகளாக இதுவரை இந்திரன் ஆணை, பஸ்மாசுர மோகினி, பாமா விஜயம், கீதா அபசுரணம், பெண்புறா, அருளும் இருளும், ஆலய மணி, தேரோட்டியின் மகன், பஸ்மாசுரன், என்ன தான் முடிவு போன்றவை அரங்கேறியுள்ளன. இந்தியா மக்கள் தேற்றா அமையம் 1973ஆம் ஆண்டு ஈழத்திலிருந்து அங்கீகரித்த ஒரே ஒரு ஆடல் வல்லுனன் என்ற தகமையை அளித்து கௌரவித்தது.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 347
  • நூலக எண்: 4293 பக்கங்கள் 119-122


வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:வேல்_ஆனந்தன்&oldid=166257" இருந்து மீள்விக்கப்பட்டது