"ஆளுமை:முத்துக்குமாரசுவாமிக் குருக்கள், மகாதேவ ஐயர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Meuriy பயனரால் ஆளுமை:முத்துக்குமாரசுவாமிக் குருக்கள், [[ஆளுமை:முத்துக்குமாரசுவாமிக் குருக்கள்,...)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ம. முத்துக்குமாரசுவாமிக் குருக்கள் (1853 - 1936) யாழ்ப்பாணம், பருத்தித்துறை, புலோலியைச் சேர்ந்தவ புலவர். இவரது தந்தை மகாதேவ ஐயர். இவர் வண்ணார்பண்ணை ஐயாத்துரை ஐயரிடம் சமஸ்கிருதத்தையும், காவிய வியாகரணங்களையும் முறையே கற்றார். அதன் பின் உயர்தர தமிழ் இலக்கணங்களை உடுப்பிட்டி சிவசம்பு புலவரிடத்தில் கற்றார். சிவபெருமான் அலங்காரம், பசுபதிசூரர் அந்தாதி போன்றன இவர் இயற்றிய நூல்களாகும்.
+
ம. முத்துக்குமாரசுவாமிக் குருக்கள் (1853 - 1936) யாழ்ப்பாணம், புலோலியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை மகாதேவ ஐயர். இவர் வண்ணார்பண்ணை ஐயாத்துரை ஐயரிடம் சமஸ்கிருதத்தையும், காவிய வியாகரணங்களையும் முறையே கற்றார். அதன் பின் உயர்தர தமிழ் இலக்கணங்களை உடுப்பிட்டி சிவசம்பு புலவரிடத்தில் கற்றார். சிவபெருமான் அலங்காரம், பசுபதிசூரர் அந்தாதி போன்றன இவர் இயற்றிய நூல்களாகும்.
 
 
 
 
 
 
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3003|188-194}}
 
{{வளம்|3003|188-194}}
 
{{வளம்|963|188-189}}
 
{{வளம்|963|188-189}}

07:47, 3 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் முத்துக்குமாரசுவாமிக் குருக்கள், மகாதேவ ஐயர்
தந்தை மகாதேவ ஐயர்
பிறப்பு 1853
இறப்பு 1936
ஊர் புலோலி
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ம. முத்துக்குமாரசுவாமிக் குருக்கள் (1853 - 1936) யாழ்ப்பாணம், புலோலியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை மகாதேவ ஐயர். இவர் வண்ணார்பண்ணை ஐயாத்துரை ஐயரிடம் சமஸ்கிருதத்தையும், காவிய வியாகரணங்களையும் முறையே கற்றார். அதன் பின் உயர்தர தமிழ் இலக்கணங்களை உடுப்பிட்டி சிவசம்பு புலவரிடத்தில் கற்றார். சிவபெருமான் அலங்காரம், பசுபதிசூரர் அந்தாதி போன்றன இவர் இயற்றிய நூல்களாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 188-194
  • நூலக எண்: 963 பக்கங்கள் 188-189