"ஆளுமை:சுவாமிநாதர், அருணாசலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சுவாமிநாதர் (1819 - ) யாழ்ப்பாணம் மானிப்பயைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை அருணாசலம். சங்கீதம் பாடுதல் மட்டுமன்றி நாடகம் பாடுவதிலும் சிறந்து விளங்கிய இவர் இராம நாடகம், தர்மபுத்திர நாடகம் ஆகிய நாடகங்களை பாடியுள்ளார்.  
+
சுவாமிநாதர் (1819 - ) யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை அருணாசலம். மானிப்பாய் வேரகப் பிள்ளையார் கோயிலில் புராண படணம் இசைத்துவந்த இவர் இந்தியா சென்றி இசையை பயின்று தேர்ச்சிபெற்றார். சங்கீதம் பாடுவதில் மட்டுமன்றி நாடகம் இயற்றுவதிலும் சிறந்து விளங்கிய இவர் இராம நாடகம், தர்மபுத்திர நாடகம் ஆகிய நாடகங்களை பாடியுள்ளார்.  
  
  

02:27, 2 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சுவாமிநாதர், அருணாசலம்
தந்தை அருணாசலம்
பிறப்பு 1819
ஊர் மானிப்பாய்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுவாமிநாதர் (1819 - ) யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை அருணாசலம். மானிப்பாய் வேரகப் பிள்ளையார் கோயிலில் புராண படணம் இசைத்துவந்த இவர் இந்தியா சென்றி இசையை பயின்று தேர்ச்சிபெற்றார். சங்கீதம் பாடுவதில் மட்டுமன்றி நாடகம் இயற்றுவதிலும் சிறந்து விளங்கிய இவர் இராம நாடகம், தர்மபுத்திர நாடகம் ஆகிய நாடகங்களை பாடியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 153
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 37-38
  • நூலக எண்: 963 பக்கங்கள் 131