"ஆளுமை:பண்டிதராசர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பண்டிதராசர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
பண்டிதராசர் திருகோணமலையைச் சேர்ந்தவர். தென்மொழி, வடமொழி ஆகிய இரண்டையும் அறிந்த இவர் கோணேசர் ஆலயத்து அர்ச்சகராயிருந்தார். சிங்கைச் செகராசசேகர மன்னனின் வேண்டுகோட்கிணங்கித் தட்சண கைலாச புராணம் எனப்படும் கோணேசர் புராணத்தை  இயற்றியுள்ளார்.
+
பண்டிதராசர் திருகோணமலையைச் சேர்ந்த புலவர். இவர் திருகோணமலையிலுள்ள ஆலயத்து அர்ச்சகராக விளங்கினார். வடமொழியிலும், தென்மொழியிலும் பெரும்புலமைப் படைத்தவராக இவர் விளங்கியதோடு கவிகள் யாப்பதிலும் மிகுந்த புலமையுடையவராக விளங்கினார். மேலும் சிங்கைச் செகராசசேகர மன்னனின் வேண்டுகோளுக்கிணங்கித் தட்சண கைலாச புராணம் எனப்படும் கோணேசர் புராணத்தை  இயற்றியுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|100|27}}
 
{{வளம்|100|27}}
 
{{வளம்|3003|17-18}}
 
{{வளம்|3003|17-18}}
 
+
{{வளம்|963|170}}
 
 
==வெளி இணைப்புக்கள்==
 
*
 

01:59, 2 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் பண்டிதராசர்
பிறப்பு
ஊர் திருகோணமலை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பண்டிதராசர் திருகோணமலையைச் சேர்ந்த புலவர். இவர் திருகோணமலையிலுள்ள ஆலயத்து அர்ச்சகராக விளங்கினார். வடமொழியிலும், தென்மொழியிலும் பெரும்புலமைப் படைத்தவராக இவர் விளங்கியதோடு கவிகள் யாப்பதிலும் மிகுந்த புலமையுடையவராக விளங்கினார். மேலும் சிங்கைச் செகராசசேகர மன்னனின் வேண்டுகோளுக்கிணங்கித் தட்சண கைலாச புராணம் எனப்படும் கோணேசர் புராணத்தை இயற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 27
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 17-18
  • நூலக எண்: 963 பக்கங்கள் 170
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பண்டிதராசர்&oldid=164199" இருந்து மீள்விக்கப்பட்டது