"ஆளுமை:நாகேச ஐயர், இராமசாமி ஐயர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=நாகேசஐயர் | ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=நாகேசஐயர் |
+
பெயர்=நாகேசஐயர், இராமசாமிஐயர் |
 
தந்தை=இராமசாமிஐயர்|
 
தந்தை=இராமசாமிஐயர்|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
நாகேசஐயர் ஓர் புலவராவார். யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர். நாடகங்கள், தனிக்கவிகள், செய்யுள்களை பாடியதுடன், 'அமுதநுணுக்கம்' எனும் விஷவைத்திய நூலையும் இயற்றியுள்ளார். தந்தையார் பெயர் இராமசாமிஐயர்.  
+
இ. நாகேசஐயர் யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை இராமசாமிஐயர்.  தமது ஊரில் அமைந்துள்ள அடைக்கலந் தோட்டத்தில் கோயில்கொண்டெழுந்தருளியிருக்கும் கந்தசுவாமி பேரில் ''நாணிக்கன் புகைத்தல்'' என்னும் துறைமேல் இவர் 100 செய்யுள்கள் பாடியுள்ளார். மேலும் ''அமுத நுணுக்கம்'' என்னும் பெயருடன் ஒரு விஷ வைத்திய நூலினையும் இவர் இயற்றியுள்ளார்.
  
  
வரிசை 16: வரிசை 16:
 
{{வளம்|100|168}}
 
{{வளம்|100|168}}
 
{{வளம்|3003|220}}
 
{{வளம்|3003|220}}
 
+
{{வளம்|963|168-169}}
==வெளி இணைப்புக்கள்==
 
*
 

01:17, 2 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் நாகேசஐயர், இராமசாமிஐயர்
தந்தை இராமசாமிஐயர்
பிறப்பு
ஊர் வட்டுக்கோட்டை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இ. நாகேசஐயர் யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை இராமசாமிஐயர். தமது ஊரில் அமைந்துள்ள அடைக்கலந் தோட்டத்தில் கோயில்கொண்டெழுந்தருளியிருக்கும் கந்தசுவாமி பேரில் நாணிக்கன் புகைத்தல் என்னும் துறைமேல் இவர் 100 செய்யுள்கள் பாடியுள்ளார். மேலும் அமுத நுணுக்கம் என்னும் பெயருடன் ஒரு விஷ வைத்திய நூலினையும் இவர் இயற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 168
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 220
  • நூலக எண்: 963 பக்கங்கள் 168-169