"ஆளுமை:சவுந்தரநாயகம்பிள்ளை, கபிரியேல் திசேரா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சவுந்தரநயக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
க. சவுந்தரநாயகம்பிள்ளை ( - 1882) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை கபிரியேல் திசேரா. இவர் வட்டுக்கோட்டை சாத்திரசாலையில் கல்வி பயின்ற பின் சென்னைக்கு சென்று B.A.B.L. பட்டங்களைப் பெற்று அங்கேயே நியாயதுரந்தராய் விளங்கினார்.  
+
க. சவுந்தரநாயகம்பிள்ளை ( - 1882) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை கபிரியேல் திசேரா. இவர் வட்டுக்கோட்டை சாத்திரசாலையில் கல்வி பயின்ற பின் சென்னைக்கு சென்று B.A , B.L பட்டங்களைப் பெற்று அங்கேயே நியாயதுரந்தராய் விளங்கினார்.  
  
சில கலம் ஆங்கில பத்திரிகை ஒன்றினை நடத்தி வந்த இவர் ''நன்னூற் சுருக்கம்'', ''தெலுங்கு இலக்கணம்'', ''மெய்ஞ்ஞான கீர்த்தனை'' ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார்.
+
சில கலம் ஆங்கில பத்திரிகை ஒன்றினை நடத்தி வந்த இவர் ''நன்னூற் சுருக்கம்'', ''தெலுங்கு இலக்கணம்'', ''மெய்ஞ்ஞானக் கீர்த்தனை'' ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|963|111-112}}
 
{{வளம்|963|111-112}}
 
{{வளம்|962|191-193}}
 
{{வளம்|962|191-193}}

23:46, 1 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சவுந்தரநயகம்பிள்ளை, கபிரியேல் திசேரா
தந்தை கபிரியேல் திசேரா
பிறப்பு
இறப்பு 1882
ஊர் வட்டுக்கோட்டை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

க. சவுந்தரநாயகம்பிள்ளை ( - 1882) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை கபிரியேல் திசேரா. இவர் வட்டுக்கோட்டை சாத்திரசாலையில் கல்வி பயின்ற பின் சென்னைக்கு சென்று B.A , B.L பட்டங்களைப் பெற்று அங்கேயே நியாயதுரந்தராய் விளங்கினார்.

சில கலம் ஆங்கில பத்திரிகை ஒன்றினை நடத்தி வந்த இவர் நன்னூற் சுருக்கம், தெலுங்கு இலக்கணம், மெய்ஞ்ஞானக் கீர்த்தனை ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 111-112
  • நூலக எண்: 962 பக்கங்கள் 191-193