"ஆளுமை:நமசிவாயம், அருணாசலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
வரிசை 6: | வரிசை 6: | ||
இறப்பு=2013.12.17| | இறப்பு=2013.12.17| | ||
ஊர்=நல்லூர்| | ஊர்=நல்லூர்| | ||
− | வகை= | + | வகை=கல்வியியலாளர், கலைஞர்| |
புனைபெயர்=| | புனைபெயர்=| | ||
}} | }} | ||
− | ந.அருணாசலம் (1925.02.17 - 2013.12.17) யாழ்ப்பாணம் நல்லூரை பிறப்பிடமாகக் கொண்ட | + | ந. அருணாசலம் (1925.02.17 - 2013.12.17) யாழ்ப்பாணம் நல்லூரை பிறப்பிடமாகக் கொண்ட கல்வியியலாளர், கலைஞர். இவரது தந்தை அருணாசலம். கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றிய இவர் இந்தியாவின் கோயம்பத்தூர் ஆசிரிய பயிற்சி கலாசாலையிலும், பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையிலும் ஆசிரியப் பயிற்சிப் பெற்று புவியியல், தமிழ் ஆகிய பாடங்களில் முதன்மைத் தேர்ச்சி பெற்றவர். |
− | + | ஆசிரியராக பணியாற்றியவாறு புல்லாங்குழல் இசைப்பதில் ஆற்றல் பெற்றவராக விளங்கினார். இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் முதற்தர புல்லாங்குழல் இசையாளராக விளங்கியவர். இந்தியாவிலும், இலங்கையிலும் சிறந்த பல சங்கீத வித்துவான்களுக்கு புல்லாங்குழல் இசையை பின்னணி இசையாக வழங்கியுள்ளார். இவர் பிரான்சில் வசித்த காலத்தில் அங்குள்ள தமிழ் ஊடகமொன்றில் நேரடியாக புல்லாங்குழல் இசையை வழங்கி பலரின் பாராட்டுதல்களைப் பெற்றுக்கொண்டார். | |
+ | |||
+ | இந்திய வீணை இசைக்கலைஞரான பாலச்சந்திரரின் பாராட்டுதல்களைப் பெற்றுக் கொண்ட இக் கலைஞர் ''வேணுகானமணி'', ''வேய்ங்குழல் வேந்தன் ஆகிய பட்டங்களையும் பெற்றுள்ளார். | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|7571|82}} | {{வளம்|7571|82}} |
23:09, 12 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | நமசிவாயம், அருணாசலம் |
தந்தை | அருணாசலம் |
பிறப்பு | 1925.02.17 |
இறப்பு | 2013.12.17 |
ஊர் | நல்லூர் |
வகை | கல்வியியலாளர், கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ந. அருணாசலம் (1925.02.17 - 2013.12.17) யாழ்ப்பாணம் நல்லூரை பிறப்பிடமாகக் கொண்ட கல்வியியலாளர், கலைஞர். இவரது தந்தை அருணாசலம். கல்லூரி ஆசிரியராகப் பணியாற்றிய இவர் இந்தியாவின் கோயம்பத்தூர் ஆசிரிய பயிற்சி கலாசாலையிலும், பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையிலும் ஆசிரியப் பயிற்சிப் பெற்று புவியியல், தமிழ் ஆகிய பாடங்களில் முதன்மைத் தேர்ச்சி பெற்றவர்.
ஆசிரியராக பணியாற்றியவாறு புல்லாங்குழல் இசைப்பதில் ஆற்றல் பெற்றவராக விளங்கினார். இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் முதற்தர புல்லாங்குழல் இசையாளராக விளங்கியவர். இந்தியாவிலும், இலங்கையிலும் சிறந்த பல சங்கீத வித்துவான்களுக்கு புல்லாங்குழல் இசையை பின்னணி இசையாக வழங்கியுள்ளார். இவர் பிரான்சில் வசித்த காலத்தில் அங்குள்ள தமிழ் ஊடகமொன்றில் நேரடியாக புல்லாங்குழல் இசையை வழங்கி பலரின் பாராட்டுதல்களைப் பெற்றுக்கொண்டார்.
இந்திய வீணை இசைக்கலைஞரான பாலச்சந்திரரின் பாராட்டுதல்களைப் பெற்றுக் கொண்ட இக் கலைஞர் வேணுகானமணி, வேய்ங்குழல் வேந்தன் ஆகிய பட்டங்களையும் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 82