"ஆளுமை:சபாரத்தினம், சுப்பிரமணியம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Meuriy பயனரால் ஆளுமை:சபாரத்தினம், சு., ஆளுமை:சபாரத்தினம், சுப்பிரமணியம். என்ற தலைப்புக்கு நகர்த...)
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சு.சபாரத்தினம் (பி. 1930.06.26 - 2013.03.11) புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். இவரது தந்தை பெயர் சுப்பிரமணியம், தாய் பெயர் செல்லம்மா. இவர் சசிபாரதி எனும் புனைப்பெயரில் சிறுகதைகளை எழுதியுள்ளார். இவர் முதலில் செய்தி ஆசிரியராகவும் பின்னர் வாரமலர் ஆசிரியராகவும் 25 ஆண்டுகளாகப் பணியாற்றியதோடு ஈழநாடு பத்திரிகை நிறுவனத்திலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் சிறிது காலம் முரசொலி பத்திரிகையிலும் பணிபுரிந்தார். யாழ் இலக்கிய வட்டத்தின் தலைவராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார்.
+
சு.சபாரத்தினம் (1930.06.26 - 2013.03.11) புங்குடுதீவைப் பிறப்பிடமாவும் கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஓர் எழுத்தாளர், பத்திரிகையாள. இவரது தந்தை பெயர் சுப்பிரமணியம், தாய் பெயர் செல்லம்மா. இவர் சசிபாரதி எனும் புனைபெயரில் சிறுகதைகளை எழுதியுள்ளார். வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றிய இவர் பின்னர் ஈழநாடு வாரமலரின் துணைஆசிரியராகவும் 25 ஆண்டுகளாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பின்னர் சிறிது காலம் முரசொலி பத்திரிகையிலும் பணிபுரிந்தார். யாழ் இலக்கிய வட்டத்தின் தலைவராகப் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
  
சிறுகதைகள், குட்டிக்கதைகள் பல எழுதிய இவர் நூல்களாகவும் இவற்றை வெளியிட்டார். இவரது குட்டிக் கதைகள் நூல் ஆங்கிலத்திலும் வெளியாகியுள்ளது. ஈழநாடு பத்திரிகையில் இவர் எழுதி வெளிவந்த ஆசிரியத் தலையங்கங்களைத் தொகுத்து 'ஊரடங்கு வாழ்வு' என்னும் நூல் 1985 ஆம் ஆண்டில் தமிழியல் வெளியீடாக வெளிவந்தது.
+
தத்துவார்த்தமாக சிறுகதைகள், குறுநாவல்களை தனக்கே உரியபாணியில் எழுதி நன்மதிப்பை பெற்றவர். தனது படைப்புக்களை  நூல்களாகவும் வெளியிட்டார். இவரது குட்டிக் கதைகள் அடங்கிய நூல் ஆங்கிலத்திலும் வெளியானது. ஈழநாடு பத்திரிகையில் இவர் எழுதி வெளிவந்த ஆசிரியத் தலையங்கங்களைத் தொகுத்து 'ஊரடங்கு வாழ்வு' என்னும் நூல் 1985 ஆம் ஆண்டில் தமிழியல் வெளியீடாக வெளிவந்தது.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

01:43, 5 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சபாரத்தினம், சுப்பிரமணியம்
தந்தை சுப்பிரமணியம்
தாய் செல்லம்மா
பிறப்பு 1930.06.26
இறப்பு 2013.03.11
ஊர் புங்குடுதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சு.சபாரத்தினம் (1930.06.26 - 2013.03.11) புங்குடுதீவைப் பிறப்பிடமாவும் கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஓர் எழுத்தாளர், பத்திரிகையாள. இவரது தந்தை பெயர் சுப்பிரமணியம், தாய் பெயர் செல்லம்மா. இவர் சசிபாரதி எனும் புனைபெயரில் சிறுகதைகளை எழுதியுள்ளார். வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றிய இவர் பின்னர் ஈழநாடு வாரமலரின் துணைஆசிரியராகவும் 25 ஆண்டுகளாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பின்னர் சிறிது காலம் முரசொலி பத்திரிகையிலும் பணிபுரிந்தார். யாழ் இலக்கிய வட்டத்தின் தலைவராகப் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

தத்துவார்த்தமாக சிறுகதைகள், குறுநாவல்களை தனக்கே உரியபாணியில் எழுதி நன்மதிப்பை பெற்றவர். தனது படைப்புக்களை நூல்களாகவும் வெளியிட்டார். இவரது குட்டிக் கதைகள் அடங்கிய நூல் ஆங்கிலத்திலும் வெளியானது. ஈழநாடு பத்திரிகையில் இவர் எழுதி வெளிவந்த ஆசிரியத் தலையங்கங்களைத் தொகுத்து 'ஊரடங்கு வாழ்வு' என்னும் நூல் 1985 ஆம் ஆண்டில் தமிழியல் வெளியீடாக வெளிவந்தது.

வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 146
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 42

வெளி இணைப்புக்கள்