"ஆளுமை:இராஜநாயகன், சுந்தரம்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=இராசநாயகன், சு. |
+
பெயர்=இராஜநாயகன், சு. |
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சு.இரசநாயகன் (1926.06.27 - 1998.04.24) யாழ்ப்பாணம் திருநெல்வேலியை  வாழ்விடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். நாவல்கள், கட்டுரைகள் எழுதுவதில் ஆற்றல் மிக்க இவர் நாற்பதுகளில் ஈழகேசரி பத்திரிகை மூலம் படைப்புத் துறைக்குள் நுழைந்து முதலிரவு, இதயத்துடிப்பு, வேதனைச்சுடர் அக்கிய சிறுகதைகளை அப்பத்திரிகை வாயிலாக வெளிக்கொணர்ந்தார். அறுபதுகளில் ஈழநாடு பத்திரிகை நிறுவனம் நடத்திய நாவல் போட்டியில் இவரது ''பிரியாணி'' என்ற நாவல் முதல் பரிசினைப் பெற்றது.  அத்தோடு இவரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டு ''சொந்தமண்'' என்னும் பெயரில் நூலாக வெளிவந்துள்ளது.
+
சு. இராஜநாயகன் (1926.06.27 - 1998.04.24) யாழ்ப்பாணம் திருநெல்வேலியைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். நாவல்கள், கட்டுரைகள், சிறுகதைகளைப் படைத்தவர். திருநெல்வேலி சைவ வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வி கற்றுப் பின்னர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கற்றார். 1947 இல் அளவெட்டி அமெரிக்கன் மிசன் பாடசாலையில் ஆசிரியராகப் பணி தொடங்கிப் பல்வேறு பாடசாலைகளில் கற்பித்து 1981 இல் ஓய்வுபெற்றார்.
 +
 
 +
பாடசாலைக் காலத்திலேயே 1946 இல் மறுமலர்ச்சி சஞ்சிகை நடத்திய சிறுதைப் போட்டியில் இவரது முதற்சிறுகதை முதற்பரிசு பெற்றது. மறுமலர்ச்சி, ஈழகேசரி, ஈழநாடு உள்ளிட்ட பல இதழ்களில் எழுதினார். அறுபதுகளில் ஈழநாடு பத்திரிகை நிறுவனம் நடத்திய நாவல் போட்டியில் இவரது ''பிரியாணி'' என்ற நாவல் முதல் பரிசினைப் பெற்றது.  1949 இல் இந்து சாதனத்தின் துணை ஆசிரியராக ஓராண்டு பணியாற்றினார். இவரது சிறுகதைகள் இவரது மறைவிபினர் தொகுக்கப்பட்டு ''சொந்தமண்'' என்னும் பெயரில் நூலாக வெளிவந்துள்ளது.
  
  
வரிசை 16: வரிசை 18:
 
{{வளம்|300|127-128}}
 
{{வளம்|300|127-128}}
 
{{வளம்|7571|39}}
 
{{வளம்|7571|39}}
 +
{{வளம்|1544|v-xiv}}

07:00, 1 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் இராஜநாயகன், சு.
பிறப்பு 1926.06.27
இறப்பு 1998.04.24
ஊர் திருநெல்வேலி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சு. இராஜநாயகன் (1926.06.27 - 1998.04.24) யாழ்ப்பாணம் திருநெல்வேலியைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். நாவல்கள், கட்டுரைகள், சிறுகதைகளைப் படைத்தவர். திருநெல்வேலி சைவ வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வி கற்றுப் பின்னர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கற்றார். 1947 இல் அளவெட்டி அமெரிக்கன் மிசன் பாடசாலையில் ஆசிரியராகப் பணி தொடங்கிப் பல்வேறு பாடசாலைகளில் கற்பித்து 1981 இல் ஓய்வுபெற்றார்.

பாடசாலைக் காலத்திலேயே 1946 இல் மறுமலர்ச்சி சஞ்சிகை நடத்திய சிறுதைப் போட்டியில் இவரது முதற்சிறுகதை முதற்பரிசு பெற்றது. மறுமலர்ச்சி, ஈழகேசரி, ஈழநாடு உள்ளிட்ட பல இதழ்களில் எழுதினார். அறுபதுகளில் ஈழநாடு பத்திரிகை நிறுவனம் நடத்திய நாவல் போட்டியில் இவரது பிரியாணி என்ற நாவல் முதல் பரிசினைப் பெற்றது. 1949 இல் இந்து சாதனத்தின் துணை ஆசிரியராக ஓராண்டு பணியாற்றினார். இவரது சிறுகதைகள் இவரது மறைவிபினர் தொகுக்கப்பட்டு சொந்தமண் என்னும் பெயரில் நூலாக வெளிவந்துள்ளது.


வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 127-128
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 39
  • நூலக எண்: 1544 பக்கங்கள் v-xiv