"ஆளுமை:கணபதிப்பிள்ளை, கந்தப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=கணபதிப்பிள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | கணபதிப்பிள்ளைச் சட்டம்பியார் | + | க. கணபதிப்பிள்ளைச் சட்டம்பியார்(1860-1930) யாழ்ப்பணம் கொக்குவிலைச் சேர்ந்த ஓர் புலவர். இவரது தந்தையார் பெயர் கந்தப்பிள்ளை. இவர் மன்னார் மாவட்டத்திலுள்ள இலுப்பைக் கடவையில் ஆசிரியராக கடமையாற்றியதோடு அவ்வூரில் எழுந்தருளியிருக்கும் பிள்ளையார், சுப்பிரமணியர், வைரவர் என்னுங் கடவுளர் பேரில் விருத்தங்களும் ஊஞ்சல் கவியும் பாடியுள்ளார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|7571|05}} | {{வளம்|7571|05}} |
05:58, 29 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | கணபதிப்பிள்ளை, கந்தப்பிள்ளை |
தந்தை | கந்தப்பிள்ளை |
பிறப்பு | 1860 |
இறப்பு | 1930 |
ஊர் | கொக்குவில் |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
க. கணபதிப்பிள்ளைச் சட்டம்பியார்(1860-1930) யாழ்ப்பணம் கொக்குவிலைச் சேர்ந்த ஓர் புலவர். இவரது தந்தையார் பெயர் கந்தப்பிள்ளை. இவர் மன்னார் மாவட்டத்திலுள்ள இலுப்பைக் கடவையில் ஆசிரியராக கடமையாற்றியதோடு அவ்வூரில் எழுந்தருளியிருக்கும் பிள்ளையார், சுப்பிரமணியர், வைரவர் என்னுங் கடவுளர் பேரில் விருத்தங்களும் ஊஞ்சல் கவியும் பாடியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 05