"ஆளுமை:பிரான்சீஸ், சவரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=எஸ்.பிரான்ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி (Gopi, ஆளுமை:பிரான்சீஸ், எஸ். பக்கத்தை ஆளுமை:பிரான்சீஸ், சவரி என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி ...) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
01:37, 26 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | எஸ்.பிரான்சீஸ் |
தந்தை | சவரி |
பிறப்பு | 1917 |
ஊர் | மட்டக்களப்பு |
வகை | ஆய்வாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
எஸ். பிரான்சீஸ் கிழக்கிலங்கையின் மட்டக்களப்பிலே 1917ம் ஆண்டு சவரி என்பவரின் மகனாக பிறந்தார். மட்டக்களப்பு சென் மேரிஸ் பாடசாலையில் கல்வி கற்ற இவர் பயிற்றப்பட்ட ஆசிரியராவார். கலைத்துறையில் நாடகத்தில் ஏற்பட்ட ஈடுபாட்டினால் பல நாடகங்களைப் படைத்து நெறிப்படுத்தியவர்.
வேத உபதேசம், தவக் காலம், புனித அந்தோனியார் நவ நாள், மட்டு நகர் மண்ணில் ஒரு மனிதப் புனிதர், நூறு வருட மட்டுநகர் நினைவுகள், வாழ்க்கைச் சுவடுகள் முதலான நூல்களை வெளியிட்டுள்ளார். இலக்கிய அமைப்புக்கள், கல்விசார் அமைப்புக்கள், சமய அமைப்புக்கள், சமூக அமைப்புக்களில் பங்களிப்புக்களை வழங்கியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 3771 பக்கங்கள் 147-148