"நிறுவனம்:யாழ்/ தையிட்டி கணேசா வித்தியாலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ தை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 11: வரிசை 11:
 
}}
 
}}
 
   
 
   
தையிட்டி கணேச வித்தியலயமானது யாழ்ப்பாண மாவட்டத்தில் காங்கேசன்துறைச் சந்தியிலிருந்து கிழக்கே ஏறக்குறைய ஒரு மைல் தூரத்திலுள்ள தையிட்டி எனும் கிராமத்தில் ''சாம்பூர் என்னும் பெயருடைய காணியில் 1900ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1901ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. 1902ஆம் ஆண்டு அவணி மாதம் 03ஆம் திகதி இப் பாடசாலைக்கான நிரந்தர கட்டடம் ஒன்று வழங்கப்பட்டது. சுமார் 100 மாணவரளோடு ஆரம்பமான் இப் பாடசாலையின் ஆரம்பகால ஆசிரியர்களில் மகாவித்துவான் சி.கணேசையரும் ஒருவராவார். 1962.11.22ஆம் திகதி அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டு இப் பாடசாலை அக்கால அதிபர்களின் மூலமும் மேலும் பலரின் உதவியுடனும் புணருத்தானம் செய்யப்பட்டுள்ளது.  
+
தையிட்டி கணேச வித்தியலயமானது யாழ்ப்பாண மாவட்டத்தில் காங்கேசன்துறைச் சந்தியிலிருந்து கிழக்கே ஏறக்குறைய ஒரு மைல் தூரத்திலுள்ள தையிட்டி எனும் கிராமத்தில் சாம்பூர் என்னும் பெயருடைய காணியில் 1900ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1901ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. 1902ஆம் ஆண்டு ஆவணி மாதம் 03ஆம் திகதி இப் பாடசாலைக்கான நிரந்தர கட்டடம் ஒன்று வழங்கப்பட்டது. சுமார் 100 மாணவர்களோடு ஆரம்பமான இப் பாடசாலையின் ஆரம்பகால ஆசிரியர்களில் மகாவித்துவான் சி.கணேசையரும் ஒருவராவார். 1962.11.22ஆம் திகதி அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டு இப் பாடசாலை அக்கால அதிபர்களின் மூலமும் மேலும் பலரின் உதவியுடனும் புனரமைக்கப்பட்டுள்ளது.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|13940|77-78}}
 
{{வளம்|13940|77-78}}

05:39, 23 செப்டம்பர் 2015 இல் கடைசித் திருத்தம்

பெயர் யாழ்/ தையிட்டி கணேசா வித்தியாலயம்
வகை பாடசாலைகள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் தையிட்டி
முகவரி தையிட்டி, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

தையிட்டி கணேச வித்தியலயமானது யாழ்ப்பாண மாவட்டத்தில் காங்கேசன்துறைச் சந்தியிலிருந்து கிழக்கே ஏறக்குறைய ஒரு மைல் தூரத்திலுள்ள தையிட்டி எனும் கிராமத்தில் சாம்பூர் என்னும் பெயருடைய காணியில் 1900ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1901ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. 1902ஆம் ஆண்டு ஆவணி மாதம் 03ஆம் திகதி இப் பாடசாலைக்கான நிரந்தர கட்டடம் ஒன்று வழங்கப்பட்டது. சுமார் 100 மாணவர்களோடு ஆரம்பமான இப் பாடசாலையின் ஆரம்பகால ஆசிரியர்களில் மகாவித்துவான் சி.கணேசையரும் ஒருவராவார். 1962.11.22ஆம் திகதி அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டு இப் பாடசாலை அக்கால அதிபர்களின் மூலமும் மேலும் பலரின் உதவியுடனும் புனரமைக்கப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 77-78