"நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு இறுபிட்டி நாச்சிமார் ஆலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 11: வரிசை 11:
 
}}
 
}}
  
புங்குடுதீவு இறுபிட்டி நாச்சிமார் ஆலயமானது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவில் தல்லையபற்று எனும் இடத்தில் அமைந்துள்ளது.  
+
புங்குடுதீவு இறுபிட்டி நாச்சிமார் ஆலயமானது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவில் அமைந்துள்ளது.  
  
 
ஆண்டிவயல் எனும் தோட்டக்காணியின் உரிமையாளர் கனவில் நாச்சிமார்த் தாயார் தோன்றி என்னை ஆதரிப்பார் யாருமில்லை என்று அழுததாகவும், பின்னர் அந்த வயலை அவர்கள் உழுதபோது விநோத அமைப்புக் கொண்ட ஒரு கல்லை கண்டெடுத்ததாகவும், அதன் தோற்றம் கருதி நாசிமாராகப் பாவனை செய்து ஒரு குடில் அமைத்து வழிபட்டதாகவும் இக் கோயில் வரலாறு கூறுகின்றது.   
 
ஆண்டிவயல் எனும் தோட்டக்காணியின் உரிமையாளர் கனவில் நாச்சிமார்த் தாயார் தோன்றி என்னை ஆதரிப்பார் யாருமில்லை என்று அழுததாகவும், பின்னர் அந்த வயலை அவர்கள் உழுதபோது விநோத அமைப்புக் கொண்ட ஒரு கல்லை கண்டெடுத்ததாகவும், அதன் தோற்றம் கருதி நாசிமாராகப் பாவனை செய்து ஒரு குடில் அமைத்து வழிபட்டதாகவும் இக் கோயில் வரலாறு கூறுகின்றது.   

00:22, 15 செப்டம்பர் 2015 இல் கடைசித் திருத்தம்

பெயர் யாழ்/ புங்குடுதீவு இறுபிட்டி நாச்சிமார் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் புங்குடுதீவு
முகவரி 6ஆம் வட்டாரம், புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

புங்குடுதீவு இறுபிட்டி நாச்சிமார் ஆலயமானது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவில் அமைந்துள்ளது.

ஆண்டிவயல் எனும் தோட்டக்காணியின் உரிமையாளர் கனவில் நாச்சிமார்த் தாயார் தோன்றி என்னை ஆதரிப்பார் யாருமில்லை என்று அழுததாகவும், பின்னர் அந்த வயலை அவர்கள் உழுதபோது விநோத அமைப்புக் கொண்ட ஒரு கல்லை கண்டெடுத்ததாகவும், அதன் தோற்றம் கருதி நாசிமாராகப் பாவனை செய்து ஒரு குடில் அமைத்து வழிபட்டதாகவும் இக் கோயில் வரலாறு கூறுகின்றது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 108-109