"ஆளுமை:குகநாதன், செல்லையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=குகநாதன், ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
வி.சி.குகநாதன் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சினிமாக் கலைஞர். நடிகராக விரும்பிய இவரை கதை-வசன கர்த்தா ஆகுமாறு பேரறிஞர் அண்ணா ஊக்கமளித்தார். அதன் விளைவாக கதை-வசனம் எழுத தொடங்கிய குகநாதன் 249 படங்களுக்கு கதை-வசனம் எழுதினார். 50 சொந்தப் படங்களை எடுத்ததுடன், 51 படங்களை டைரக்ட் செய்தார்.
+
வி.சி.குகநாதன் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சினிமாக் கலைஞர். நடிகராக விரும்பிய இவரை கதை-வசன கர்த்தா ஆகுமாறு பேரறிஞர் அண்ணா ஊக்கமளித்தார். அதன் விளைவாக கதை-வசனம் எழுதத் தொடங்கிய குகநாதன் 249 படங்களுக்குமேல் கதை-வசனம் எழுதியுள்ளார். 50 சொந்தப் படங்களை தயாரித்ததுடன், 51 படங்களில் இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
  
இலங்கையில் முதன் முதலாக இவரால் தயாரிக்கப்பட்ட படம் ''சமுதாயம்'' ஆகும். அத்தோடு இவர்  ''பூமாலை ''என்ற கலை இலக்கியச் சஞ்சிகையும் நீண்ட காலம் நடத்தினார்.  
+
இலங்கையில் முதன் முதலாக ''சமுதாயம்'' என்ற படத்தை தயாரித்திருந்தார். இவர்  ''பூமாலை ''என்ற கலை இலக்கியச் சஞ்சிகையும் நீண்ட காலம் நடத்தியுள்ளார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

05:02, 2 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் குகநாதன், செல்லையா
தந்தை செல்லையா
தாய் ராஜேஸ்வரி
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வி.சி.குகநாதன் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சினிமாக் கலைஞர். நடிகராக விரும்பிய இவரை கதை-வசன கர்த்தா ஆகுமாறு பேரறிஞர் அண்ணா ஊக்கமளித்தார். அதன் விளைவாக கதை-வசனம் எழுதத் தொடங்கிய குகநாதன் 249 படங்களுக்குமேல் கதை-வசனம் எழுதியுள்ளார். 50 சொந்தப் படங்களை தயாரித்ததுடன், 51 படங்களில் இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

இலங்கையில் முதன் முதலாக சமுதாயம் என்ற படத்தை தயாரித்திருந்தார். இவர் பூமாலை என்ற கலை இலக்கியச் சஞ்சிகையும் நீண்ட காலம் நடத்தியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 239

வெளி இணைப்புக்கள்