"ஆளுமை:குகநாதன், செல்லையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=குகநாதன், ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | வி.சி.குகநாதன் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சினிமாக் கலைஞர். நடிகராக விரும்பிய இவரை கதை-வசன கர்த்தா ஆகுமாறு பேரறிஞர் அண்ணா ஊக்கமளித்தார். அதன் விளைவாக கதை-வசனம் | + | வி.சி.குகநாதன் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சினிமாக் கலைஞர். நடிகராக விரும்பிய இவரை கதை-வசன கர்த்தா ஆகுமாறு பேரறிஞர் அண்ணா ஊக்கமளித்தார். அதன் விளைவாக கதை-வசனம் எழுதத் தொடங்கிய குகநாதன் 249 படங்களுக்குமேல் கதை-வசனம் எழுதியுள்ளார். 50 சொந்தப் படங்களை தயாரித்ததுடன், 51 படங்களில் இயக்குநராக பணியாற்றியுள்ளார். |
− | இலங்கையில் முதன் முதலாக | + | இலங்கையில் முதன் முதலாக ''சமுதாயம்'' என்ற படத்தை தயாரித்திருந்தார். இவர் ''பூமாலை ''என்ற கலை இலக்கியச் சஞ்சிகையும் நீண்ட காலம் நடத்தியுள்ளார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== |
05:02, 2 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | குகநாதன், செல்லையா |
தந்தை | செல்லையா |
தாய் | ராஜேஸ்வரி |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வி.சி.குகநாதன் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சினிமாக் கலைஞர். நடிகராக விரும்பிய இவரை கதை-வசன கர்த்தா ஆகுமாறு பேரறிஞர் அண்ணா ஊக்கமளித்தார். அதன் விளைவாக கதை-வசனம் எழுதத் தொடங்கிய குகநாதன் 249 படங்களுக்குமேல் கதை-வசனம் எழுதியுள்ளார். 50 சொந்தப் படங்களை தயாரித்ததுடன், 51 படங்களில் இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
இலங்கையில் முதன் முதலாக சமுதாயம் என்ற படத்தை தயாரித்திருந்தார். இவர் பூமாலை என்ற கலை இலக்கியச் சஞ்சிகையும் நீண்ட காலம் நடத்தியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 239