"ஆளுமை:பொன்னையா, ஐயம்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பொன்னையா ஐய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=பொன்னையா ஐயம்பிள்ளை|
+
பெயர்=பொன்னையா, ஐயம்பிள்ளை|
 
தந்தை=நாகநாதர் ஐயம்பிள்ளை|
 
தந்தை=நாகநாதர் ஐயம்பிள்ளை|
 
தாய்=பொன்னாச்சிப்பிள்ளை|
 
தாய்=பொன்னாச்சிப்பிள்ளை|
வரிசை 9: வரிசை 9:
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
ஐயம்பிள்ளை பொன்னையா (1910 ஒர்டோபர், 21) வேலணையில் பிறாந்தார். இவர் நாகேஸ்வரி வித்தியாசாலை, புங்குடுதீவு சண்முகநாதன் வித்தியாசாலை, நயினாதீவு கணேச வித்தியாசாலை போன்ற பாடசாலைகளில் ஆசிரியராகவும், யாழ் குருநாத சுவாமி வித்தியாசாலை, கரம்பொன் கிழக்கு சிவகுருநாத வித்தியாசாலை, வேலணை வடக்கு ஆத்திசூடி வித்தியாசாலை என்பவற்றில் அதிபராகவும், வேலணை தபாலதிபராகவும், வேலணை கிராம சபையில் ஐந்தாம் வட்டாரத்தின் பிரதிநிதியாகவும், வேலணை கிராம முன்னேற்ற சங்கத்தின் தலைவராகவும் மேலும் பல பதவிகளையும் வகித்து பல சமூக சேவைகளை செய்து வந்துள்ளார்.
+
 
 +
ஐயம்பிள்ளை பொன்னையா (1910 ஒர்டோபர், 21) வேலணையை பிறப்பிடமாக கொண்டவர். இவர் நாகேஸ்வரி வித்தியாசாலை, புங்குடுதீவு சண்முகநாதன் வித்தியாசாலை, நயினாதீவு கணேச வித்தியாசாலை போன்ற பாடசாலைகளில் ஆசிரியராகவும், யாழ் குருநாத சுவாமி வித்தியாசாலை, கரம்பொன் கிழக்கு சிவகுருநாத வித்தியாசாலை, வேலணை வடக்கு ஆத்திசூடி வித்தியாசாலை என்பவற்றில் அதிபராகவும், பணியாற்றியுள்ளார்.
 +
 
 +
வேலணை கிராம சபையில் ஐந்தாம் வட்டாரத்தின் பிரதிநிதியாகவும், வேலணை தபாலதிபராகவும் ,வேலணை கிராம முன்னேற்ற சங்கத்தின் தலைவராகவும் பதவிவகித்து பல சமூக சேவைகளை செய்து வந்துள்ளார்.
 +
 
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4640|301-305}}
 
{{வளம்|4640|301-305}}

02:05, 18 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் பொன்னையா, ஐயம்பிள்ளை
தந்தை நாகநாதர் ஐயம்பிள்ளை
தாய் பொன்னாச்சிப்பிள்ளை
பிறப்பு 1910.10.21
இறப்பு 1993.07.14
ஊர் வேலணை
வகை கல்விமான்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஐயம்பிள்ளை பொன்னையா (1910 ஒர்டோபர், 21) வேலணையை பிறப்பிடமாக கொண்டவர். இவர் நாகேஸ்வரி வித்தியாசாலை, புங்குடுதீவு சண்முகநாதன் வித்தியாசாலை, நயினாதீவு கணேச வித்தியாசாலை போன்ற பாடசாலைகளில் ஆசிரியராகவும், யாழ் குருநாத சுவாமி வித்தியாசாலை, கரம்பொன் கிழக்கு சிவகுருநாத வித்தியாசாலை, வேலணை வடக்கு ஆத்திசூடி வித்தியாசாலை என்பவற்றில் அதிபராகவும், பணியாற்றியுள்ளார்.

வேலணை கிராம சபையில் ஐந்தாம் வட்டாரத்தின் பிரதிநிதியாகவும், வேலணை தபாலதிபராகவும் ,வேலணை கிராம முன்னேற்ற சங்கத்தின் தலைவராகவும் பதவிவகித்து பல சமூக சேவைகளை செய்து வந்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 301-305