"ஆளுமை:கமலாசினி, பொன்னப்பா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("தந்தை=நாகமணி மருதப்பு| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 +
{{ஆளுமை|
 +
பெயர்=கமலாசினி பொன்னப்பா|
 
தந்தை=நாகமணி மருதப்பு|
 
தந்தை=நாகமணி மருதப்பு|
 
தாய்=சின்னத்தங்கம்|
 
தாய்=சின்னத்தங்கம்|
 
பிறப்பு=1902.06.31|
 
பிறப்பு=1902.06.31|
இறப்பு=|
+
இறப்பு=1975.04.16|
 
ஊர்=வேலணை|
 
ஊர்=வேலணை|
 
வகை=கல்விமான்|
 
வகை=கல்விமான்|
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
கமலாசினி பொன்னப்பா (1902 ஜூன், 31) இவருடைய இயற்பெயர் நாகம்மா வாத்தியம்மா ஆகும். இவர் தனது 14 ஆவது வயதிலேயே அமெரிக்க மிஷன் பாடசாலையில் 42 வருட காலம் ஆசிரியப் பணியை மேற்கொண்டார் மேலும் வேலணை நாவலர் சனசமூக நிலையத்தின் தலைவியாகவும், வேலணை மாதர் முன்னேற்றச் சங்கத்தின் தலைவியாகவும் பதவி வகித்தார். இவரது நல்லடக்கத்தை கிறிஸ்தவ முறைப்படி சாட்டியில் நடாத்தி கல்லறை அமைத்தது குறிப்பிடத்தக்கது.
+
கமலாசினி பொன்னப்பா 1902ஆம் ஆண்டு ஜூன் 31இல் வேலனையில்  நாகமணி மருதப்பு சின்னத்தங்கம் ஆகியோருக்கு மகளாக பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் செல்லம்மா. ஆயினும் வாத்தியம்மா என்றே பலராலும் அறியப்பட்டார். மிஷன் போதனைகளால் ஈர்க்கப்பட்ட இவர் தனது பெயரினை கமலாசினி என மாற்றிக்கொண்டார். தனது 14 ஆவது வயதிலேயே வேலனை அமெரிக்க மிஷன் பாடசாலையில் ஆசிரியைப்பணியை ஆரம்பித்து 42 வருட காலம் பணியை மேற்கொண்டார். மேலும் வேலணை நாவலர் சனசமூக நிலையத்தின் தலைவியாகவும், வேலணை மாதர் முன்னேற்றச் சங்கத்தின் தலைவியாகவும் பதவி வகித்துள்ளார்.  
 +
 
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4640|295-297}}
 
{{வளம்|4640|295-297}}

23:51, 5 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் கமலாசினி பொன்னப்பா
தந்தை நாகமணி மருதப்பு
தாய் சின்னத்தங்கம்
பிறப்பு 1902.06.31
இறப்பு 1975.04.16
ஊர் வேலணை
வகை கல்விமான்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கமலாசினி பொன்னப்பா 1902ஆம் ஆண்டு ஜூன் 31இல் வேலனையில் நாகமணி மருதப்பு சின்னத்தங்கம் ஆகியோருக்கு மகளாக பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் செல்லம்மா. ஆயினும் வாத்தியம்மா என்றே பலராலும் அறியப்பட்டார். மிஷன் போதனைகளால் ஈர்க்கப்பட்ட இவர் தனது பெயரினை கமலாசினி என மாற்றிக்கொண்டார். தனது 14 ஆவது வயதிலேயே வேலனை அமெரிக்க மிஷன் பாடசாலையில் ஆசிரியைப்பணியை ஆரம்பித்து 42 வருட காலம் பணியை மேற்கொண்டார். மேலும் வேலணை நாவலர் சனசமூக நிலையத்தின் தலைவியாகவும், வேலணை மாதர் முன்னேற்றச் சங்கத்தின் தலைவியாகவும் பதவி வகித்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 295-297