"நிறுவனம்:யாழ்/ சிறுப்பிட்டி ஞானவைரவர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Meuriy பயனரால் நிறுவனம்:கோப்பாய் ஞானவைரவர் கோவில், [[நிறுவனம்:கோப்பாய் சிறுபிட்டி ஞானவைரவர் கோவ...)
வரிசை 1: வரிசை 1:
 
{{நிறுவனம்|
 
{{நிறுவனம்|
பெயர்=கோப்பாய் சிறுபிட்டி ஞானவைரவர் கோவில்|
+
பெயர்=யாழ்/ சிறுப்பிட்டி ஞானவைரவர் கோயில்|
 
வகை=இந்து ஆலயங்கள்|
 
வகை=இந்து ஆலயங்கள்|
 
நாடு=இலங்கை|
 
நாடு=இலங்கை|
 
மாவட்டம்=யாழ்ப்பாணம்|
 
மாவட்டம்=யாழ்ப்பாணம்|
ஊர்=கோப்பாய், சிறுபிட்டி|
+
ஊர்=சிறுப்பிட்டி|
முகவரி=கோப்பாய், சிறுபிட்டி, யாழ்ப்பாணம்|
+
முகவரி=சிறுப்பிட்டி, யாழ்ப்பாணம்|
 
தொலைபேசி=|
 
தொலைபேசி=|
 
மின்னஞ்சல்=|
 
மின்னஞ்சல்=|
 
வலைத்தளம்=|
 
வலைத்தளம்=|
 
}}
 
}}
 +
 +
சிறுப்பிட்டி ஞானவைரவர் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறுப்பிட்டி மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக வைரவப்பெருமான் எழுந்தருளியுள்ளார். அந்நியர் ஆட்சியில் இருந்து விடுபட்ட மக்கள் ஒரு பனந்தோப்பு மத்தியில் இருந்த வேப்பமர நிழலில் ஒரு ஆலயத்தை வைத்து வழிபட்டு வந்த அடிப்படையில் உருவாக்கப்படதே ஸ்ரீ ஞானவைரவர் ஆலயமாகும். சூலத்தை வைத்து வழிபட்டுவரும் காலத்தில் வாழ்ந்த அடியவர்களின் வழித்தோன்றலில் ஒருவரான இளையதம்பி வேலுப்பிள்ளை என்பவர் அடியார்களின் ஒத்துளைப்புடன் இவ்ஆலயத்துக்கென ஒரு சுண்ணாம்புக்கல்லினாலான கட்டிடத்தை கட்டி அதில் ஞானவைரவர் விக்கிரகத்தை ஸ்தாபித்து பூசைகளை மேற்கொண்டு வழிபட்டுவந்தனர்.

06:14, 20 சூலை 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் யாழ்/ சிறுப்பிட்டி ஞானவைரவர் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் சிறுப்பிட்டி
முகவரி சிறுப்பிட்டி, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

சிறுப்பிட்டி ஞானவைரவர் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறுப்பிட்டி மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக வைரவப்பெருமான் எழுந்தருளியுள்ளார். அந்நியர் ஆட்சியில் இருந்து விடுபட்ட மக்கள் ஒரு பனந்தோப்பு மத்தியில் இருந்த வேப்பமர நிழலில் ஒரு ஆலயத்தை வைத்து வழிபட்டு வந்த அடிப்படையில் உருவாக்கப்படதே ஸ்ரீ ஞானவைரவர் ஆலயமாகும். சூலத்தை வைத்து வழிபட்டுவரும் காலத்தில் வாழ்ந்த அடியவர்களின் வழித்தோன்றலில் ஒருவரான இளையதம்பி வேலுப்பிள்ளை என்பவர் அடியார்களின் ஒத்துளைப்புடன் இவ்ஆலயத்துக்கென ஒரு சுண்ணாம்புக்கல்லினாலான கட்டிடத்தை கட்டி அதில் ஞானவைரவர் விக்கிரகத்தை ஸ்தாபித்து பூசைகளை மேற்கொண்டு வழிபட்டுவந்தனர்.