"ஆளுமை:கிறிஸ்ற்றியன், மா. கி." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கிறிஸ்ற்றி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கிறிஸ்ற்றியன், மா. கி. ஓர் எழுத்தாளர். குருநகரைச் சேர்ந்தவர். இவர் நாடகம், நாட்டுக்கூத்து, கவிதை, சிறுகதை, நாவல் விமர்சனம் போன்றவற்றை எழுதியிருக்கின்றார். "உயிர்ப்பில் மட்டும்", "திருப்பம்" ஆகிய சிறுகதைத் தொகுப்புக்களையும் வெளியிட்டிருக்கின்றார்.  'புயலுக்குப்பின்' என்ற நாவலையும் எழுதியுள்ளார்.
+
கிறிஸ்ற்றியன், மா. கி. ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணம் குருநகரைப் பிறப்பிடமாக கொண்டவர். நாடகம், நாட்டுக்கூத்து, கவிதை, சிறுகதை, நாவல் விமர்சனம் என பல துறைகளிலும்  தடம் பதித்தவர். "உயிர்ப்பில் மட்டும்", "திருப்பம்" ஆகிய சிறுகதைத் தொகுப்புக்களையும் வெளியிட்டிருக்கின்றார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

06:32, 18 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் கிறிஸ்ற்றியன், மா. கி.
பிறப்பு
ஊர் குருநகர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கிறிஸ்ற்றியன், மா. கி. ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணம் குருநகரைப் பிறப்பிடமாக கொண்டவர். நாடகம், நாட்டுக்கூத்து, கவிதை, சிறுகதை, நாவல் விமர்சனம் என பல துறைகளிலும் தடம் பதித்தவர். "உயிர்ப்பில் மட்டும்", "திருப்பம்" ஆகிய சிறுகதைத் தொகுப்புக்களையும் வெளியிட்டிருக்கின்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 469-470


வெளி இணைப்புக்கள்