"ஆளுமை:அக்றம், எம். எஸ். எம்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=அக்றம், எம். ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
04:37, 25 மே 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | அக்றம், எம். எஸ். எம். |
பிறப்பு | 1948,.11.17 |
ஊர் | களுத்துறை |
வகை | ஊடகவியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அக்றம் (பி. 1948, நவம்பர் 17) ஓர் எழுத்தாளரும், ஊடகவியலாளருமாவார். களுத்துறையை சேர்ந்த இவர் அக்றம் சம்சுதீன், துறையூரான் ஆகிய பெயர்களில் கதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், செய்திகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். தினபதி, சிந்தாமணி, தந்தி, சுந்தரி பத்திரிகையின் நிருபராகவும், வீரகேசரி செய்தியாளராகவும், படப்பிடிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1740 பக்கங்கள் 28-30