"விடியாத இரவுகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
| Gopi (பேச்சு | பங்களிப்புகள்) சி | Gopi (பேச்சு | பங்களிப்புகள்)  சி (Text replace - "  வகை=சிறுகதை |" to "வகை=தமிழ்ச் சிறுகதைகள்|") | ||
| வரிசை 4: | வரிசை 4: | ||
|    படிமம்          	=  [[படிமம்:77.jpg|150px]] | |    படிமம்          	=  [[படிமம்:77.jpg|150px]] | | ||
|    ஆசிரியர்       	=  [[:பகுப்பு:கோவிலூர் செல்வராஜன்|கோவிலூர் செல்வராஜன்]] |   |    ஆசிரியர்       	=  [[:பகுப்பு:கோவிலூர் செல்வராஜன்|கோவிலூர் செல்வராஜன்]] |   | ||
| − | + | வகை=தமிழ்ச் சிறுகதைகள்| | |
|    மொழி               =  தமிழ் | |    மொழி               =  தமிழ் | | ||
|    பதிப்பகம்            =  [[:பகுப்பு:மித்ர|மித்ர]] | |    பதிப்பகம்            =  [[:பகுப்பு:மித்ர|மித்ர]] | | ||
09:47, 18 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம்
| விடியாத இரவுகள் | |
|---|---|
|  | |
| நூலக எண் | 77 | 
| ஆசிரியர் | கோவிலூர் செல்வராஜன் | 
| நூல் வகை | தமிழ்ச் சிறுகதைகள் | 
| மொழி | தமிழ் | 
| வெளியீட்டாளர் | மித்ர | 
| வெளியீட்டாண்டு | 1997 | 
| பக்கங்கள் | 146 | 
வாசிக்க
- விடியாத இரவுகள் (382 KB)
- விடியாத இரவுகள் (4.07 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
ஈழத்தின் கலை இலக்கியத் துறையில் ஏற்கெனவே அறிமுகமான கோவிலூர் செல்வராஜன் புலம்பெயர்ந்து நோர்வே நாட்டில் தற்போது வாழ்கின்றார். தமிழ் உணர்வுகளினாலும், ஆக்கங்களினாலும் நிரந்தர உபாசகராகத் தம்மை அங்கேயும் நிறுவியுள்ளார். நோர்வே நாட்டு வாழ்க்கைக் கோலங்கள், அதிலே தமிழர் எதிர்நோக்கும் அவலங்கள் ஆகியவற்றை நல்ல சிறுகதைகளாகப் படைத்துள்ளார். விடியாத இரவுகள் அத்தகைய படைப்புக்களையும் உள்ளடக்கிய அவரது முதலாவது சிறுகதைத் தொகுதியாகும். 1997இல் தமிழ்நாடு கோவை லில்லி தேவசிகாமணி இலக்கியப் பரிசுத்திட்டத்தில் இரண்டாவது பரிசினைப் பெற்ற நூல்.
பதிப்பு விபரம் 
விடியாத இரவுகள். கோவிலூர் செல்வராஜா. சென்னை: மித்ர வெளியீடு, 1வது பதிப்பு, பெப்ரவரி, 1997. (சென்னை: Mithra Book Makers).
146 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 18*12.5 சமீ. (ISBN 1 876195185).
-நூல் தேட்டம் (# 1691)
