"காவல் வேலி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
					 (→வாசிக்க)  | 
				சி  | 
				||
| வரிசை 8: | வரிசை 8: | ||
   பதிப்பகம்           =  [[:பகுப்பு:தேசிய கலை இலக்கியப் பேரவை|தேசிய கலை இலக்கியப் பேரவை]] |  |    பதிப்பகம்           =  [[:பகுப்பு:தேசிய கலை இலக்கியப் பேரவை|தேசிய கலை இலக்கியப் பேரவை]] |  | ||
   பதிப்பு              = [[:பகுப்பு:2003|2003]]|  |    பதிப்பு              = [[:பகுப்பு:2003|2003]]|  | ||
| − |    பக்கங்கள்           =    | + |    பக்கங்கள்           =  xii + 83 |  | 
}}  | }}  | ||
23:46, 15 ஜனவரி 2009 இல் நிலவும் திருத்தம்
| காவல் வேலி | |
|---|---|
|   | |
| நூலக எண் | 179 | 
| ஆசிரியர் | தில்லைச்சிவன் | 
| நூல் வகை | சிறுகதை | 
| மொழி | தமிழ் | 
| வெளியீட்டாளர் | தேசிய கலை இலக்கியப் பேரவை | 
| வெளியீட்டாண்டு | 2003 | 
| பக்கங்கள் | xii + 83 | 
[[பகுப்பு:சிறுகதை]]
வாசிக்க
- காவல் வேலி (HTML வடிவம்)
 
நூல் விபரம்
13 சிறுகதைகளின் தொகுப்பு. இவை பெரும்பாலும் ஆதவன் வார இதழ், மல்லிகை மாசிகை ஆகியவற்றில் வெளிவந்தவை. ஓன்றிரண்டைத் தவிர அனைத்தும் போர்ச்சூழலைப் பின்னணியாக வைத்து அழகாகப் பின்னப்பட்ட கதைகள். இக்கதைகளில் அங்கதச்சுவை இழைந்தோடி மெருகூட்டுகின்றது.
பதிப்பு விபரம் 
காவல் வேலி. தில்லைச் சிவன் (இயற்பெயர்: தி.சிவசாமி). கொழும்பு 11: சவுத் ஏசியன் புக்ஸ், வசந்தம் பிரைவேற் லிமிட்டெட், 44, 3வது மாடி, கொழும்பு மத்தியசந்தைக் கூட்டுத் தொகுதி, 1வது பதிப்பு, மே 2003. (கொழும்பு: கௌரி அச்சகம்;). xii, 83 பக்கம், விலை: ரூபா 100. அளவு: 18.5X12.5 சமீ. (ISBN 955 8637 14 9).