"ஆளுமை:மொஹம்மட் அக்ரம், சாஹூல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:மொஹம்மட் அக்ரம், ஆளுமை:மொஹம்மட் அக்ரம், சாஹூல் என்ற தலைப்புக்கு நகர்த்...)
 
வரிசை 19: வரிசை 19:
 
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==
 
*
 
*
 +
[[பகுப்பு:முஸ்லிம் ஆளுமைகள்]]

00:27, 26 அக்டோபர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் மொஹம்மட் அக்ரம்
தந்தை சாஹூல்
தாய் ஹமீது
பிறப்பு 1973.01.01
ஊர் மாத்தளை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மொஹம்மட் அக்ரம், சாஹூல் (1973.01.01 - ) மாத்தளையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சாஹூல்; தாய் ஹமீது. இவர் உக்குவளை அக்ரம், உக்குவளையூர் அம்ரிதா போன்ற புனைபெயர்களில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினமுரசு, வாரமஞ்சரி, ஜனனி, தினகரன், தாய்மொழி, ஞானம், மித்திரன், நவமணி போன்ற பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகின. இவர் ப்ரவாகம், கவிப்பிரவாகம் ஆகிய சஞ்சிகைகளை வெளியிட்டுள்ளார். இவர் தேசிய ரீதியில் பல போட்டிகளில் கலந்து பரிசில்களை வென்றுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1673 பக்கங்கள் 75-77


வெளி இணைப்புக்கள்