"ஆளுமை:ஶ்ரீதரன், வேதையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=ஶ்ரீதரன்|
 
பெயர்=ஶ்ரீதரன்|
 
தந்தை=வேதையா|
 
தந்தை=வேதையா|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ஶ்ரீதரன், வேதையா (1953.04.01 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த ஒரு தவிலிசைக் கலைஞர். இவரது தந்தை வேதையா. இவர் த. கிருஷ்ணமூர்த்திப்பிள்ளை, என். ஆர். சின்னராசா, கே. கணேசப்பிள்ளை, வி. கே. தட்சணாமூர்த்திப்பிள்ளை ஆகியோரிடம் தவிலிசைக் கலையைப் பயின்று 1965 ஆம் ஆண்டிலிருந்து இத்துறையில் சேவையாற்றினார்.
+
ஶ்ரீதரன், வேதையா (1953.04.01 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த தவிலிசைக் கலைஞர். இவரது தந்தை வேதையா. இவர் த. கிருஷ்ணமூர்த்திப்பிள்ளை, என். ஆர். சின்னராசா, கே. கணேசப்பிள்ளை, வி. கே. தட்சணாமூர்த்திப்பிள்ளை ஆகியோரிடம் தவிலிசைக் கலையைப் பயின்று 1965 ஆம் ஆண்டிலிருந்து இத்துறையில் சேவையாற்றினார்.
  
 
ஆரம்பத்தில் என். ஆர். சின்னராசா குழுவினருடன் இணைந்து ஆலய உற்சவங்களில் தவில் வாசித்து வந்த இவர், பின்னர் தனது தலைமையில் கலைச்சேவைகளை ஆற்றியுள்ளார். இவரது சேவைக்காக வலிகாமம் வடக்குப் பிரதேச சபையினால் கலைச்சுடர், சர்வதேச இந்துமதக் குருபீடத்தினால் லயஞானமணி போன்ற பட்டங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
 
ஆரம்பத்தில் என். ஆர். சின்னராசா குழுவினருடன் இணைந்து ஆலய உற்சவங்களில் தவில் வாசித்து வந்த இவர், பின்னர் தனது தலைமையில் கலைச்சேவைகளை ஆற்றியுள்ளார். இவரது சேவைக்காக வலிகாமம் வடக்குப் பிரதேச சபையினால் கலைச்சுடர், சர்வதேச இந்துமதக் குருபீடத்தினால் லயஞானமணி போன்ற பட்டங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

03:29, 4 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் ஶ்ரீதரன்
தந்தை வேதையா
பிறப்பு 1953.04.01
ஊர் இணுவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஶ்ரீதரன், வேதையா (1953.04.01 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த தவிலிசைக் கலைஞர். இவரது தந்தை வேதையா. இவர் த. கிருஷ்ணமூர்த்திப்பிள்ளை, என். ஆர். சின்னராசா, கே. கணேசப்பிள்ளை, வி. கே. தட்சணாமூர்த்திப்பிள்ளை ஆகியோரிடம் தவிலிசைக் கலையைப் பயின்று 1965 ஆம் ஆண்டிலிருந்து இத்துறையில் சேவையாற்றினார்.

ஆரம்பத்தில் என். ஆர். சின்னராசா குழுவினருடன் இணைந்து ஆலய உற்சவங்களில் தவில் வாசித்து வந்த இவர், பின்னர் தனது தலைமையில் கலைச்சேவைகளை ஆற்றியுள்ளார். இவரது சேவைக்காக வலிகாமம் வடக்குப் பிரதேச சபையினால் கலைச்சுடர், சர்வதேச இந்துமதக் குருபீடத்தினால் லயஞானமணி போன்ற பட்டங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 95
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஶ்ரீதரன்,_வேதையா&oldid=196952" இருந்து மீள்விக்கப்பட்டது