"ஆளுமை:ராணி, ஶ்ரீதரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Kajenthini Siva பயனரால் ஆளுமை:ராணி ஶ்ரீதரன், ஆளுமை:ராணி, ஶ்ரீதரன் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்...)
(வேறுபாடு ஏதுமில்லை)

23:26, 3 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் ராணி, ஶ்ரீதரன்
பிறப்பு
ஊர் பண்ணாகம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ராணி, ஶ்ரீதரன் யாழ்ப்பாணம், பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும் திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட ஒரு எழுத்தாளர். இவர் கவிதை, கட்டுரை, சிறுகதை, சிறுவர் இலக்கியம் எனத் தனது ஆற்றலைப் பல துறைகளிலும் வெளிப்படுத்தியுள்ளார். இவர் சீருடை, பிரிவு தந்த துயரம் ஆகிய சிறுகதைகளையும் மாங்கல்யம் தந்து நீயே என்ற சிறுகதைத் தொகுதியையும் எழுதியுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 533
  • நூலக எண்: 10174 பக்கங்கள் 32
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ராணி,_ஶ்ரீதரன்&oldid=196714" இருந்து மீள்விக்கப்பட்டது