"ஆளுமை:பீதாம்பரப்புலவர், சண்முகம்பிள்ளை." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(வேறுபாடு ஏதுமில்லை)

05:06, 2 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் பீதாம்பரப்புலவர்
தந்தை சண்முகம்பிள்ளை
பிறப்பு
ஊர் நீர்வேலி
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


பீதாம்பரப்புலவர், சண்முகம்பிள்ளை யாழ்ப்பாணம், நீர்வேலியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை சண்முகம்பிள்ளை. இவர் தெல்லிப்பளையில் அமெரிக்க மிஷன் தாபித்த ஆங்கில வித்தியாசாலையில் ஓரளவு ஆங்கிலம் கற்றார். இவர் இருபாலைச் சேனாதிராய முதலியாரிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றதோடு கவி புனைவதிலும் மிகுந்த திறமையுடையவராக விளங்கினார். மறைசைக் கலம்பகம், மறைசைத் திருப்புகழ், நீர்வை வெண்பா, வல்லிபுரநாதர் பதிகம் என்பன இவரியற்றிய பிரபந்தங்கள் ஆகும்.


வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 144
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 49-50
  • நூலக எண்: 963 பக்கங்கள் 173