"ஆளுமை:பிரான்சீஸ், சவரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | பிரான்சீஸ், சவரி (1917-) மட்டக்களப்பைச் சேர்ந்த | + | பிரான்சீஸ், சவரி (1917 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த ஆய்வாளர். இவர் மட்டக்களப்பு சென் மேரிஸ் பாடசாலையில் கல்வி கற்ற பயிற்றப்பட்ட ஆசிரியராவார். இவர் கலைத்துறையில் நாடகத்தில் ஏற்பட்ட ஈடுபாட்டால் பல நாடகங்களைப் படைத்து நெறிப்படுத்தியவர். |
வேத உபதேசம், தவக் காலம், புனித அந்தோனியார் நவ நாள், மட்டு நகர் மண்ணில் ஒரு மனிதப் புனிதர், நூறு வருட மட்டுநகர் நினைவுகள், வாழ்க்கைச் சுவடுகள் முதலான நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் இலக்கிய அமைப்புக்கள், கல்விசார் அமைப்புக்கள், சமய அமைப்புக்கள், சமூக அமைப்புக்களில் பங்களிப்புக்களை வழங்கியுள்ளார். | வேத உபதேசம், தவக் காலம், புனித அந்தோனியார் நவ நாள், மட்டு நகர் மண்ணில் ஒரு மனிதப் புனிதர், நூறு வருட மட்டுநகர் நினைவுகள், வாழ்க்கைச் சுவடுகள் முதலான நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் இலக்கிய அமைப்புக்கள், கல்விசார் அமைப்புக்கள், சமய அமைப்புக்கள், சமூக அமைப்புக்களில் பங்களிப்புக்களை வழங்கியுள்ளார். |
05:01, 2 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | பிரான்சீஸ் |
தந்தை | சவரி |
பிறப்பு | 1917 |
ஊர் | மட்டக்களப்பு |
வகை | ஆய்வாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பிரான்சீஸ், சவரி (1917 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த ஆய்வாளர். இவர் மட்டக்களப்பு சென் மேரிஸ் பாடசாலையில் கல்வி கற்ற பயிற்றப்பட்ட ஆசிரியராவார். இவர் கலைத்துறையில் நாடகத்தில் ஏற்பட்ட ஈடுபாட்டால் பல நாடகங்களைப் படைத்து நெறிப்படுத்தியவர்.
வேத உபதேசம், தவக் காலம், புனித அந்தோனியார் நவ நாள், மட்டு நகர் மண்ணில் ஒரு மனிதப் புனிதர், நூறு வருட மட்டுநகர் நினைவுகள், வாழ்க்கைச் சுவடுகள் முதலான நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் இலக்கிய அமைப்புக்கள், கல்விசார் அமைப்புக்கள், சமய அமைப்புக்கள், சமூக அமைப்புக்களில் பங்களிப்புக்களை வழங்கியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 3771 பக்கங்கள் 147-148