"ஆளுமை:பாலசுப்பிரமணியம், வீரசிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=பாலசுப்பிரமணியம்|
 
பெயர்=பாலசுப்பிரமணியம்|
 
தந்தை=வீரசிங்கம்|
 
தந்தை=வீரசிங்கம்|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
பாலசுப்பிரமணியம், வீரசிங்கம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் சமூக சேவையாளர். இவரது தந்தை வீரசிங்கம். இவர் ஆரம்பக்கல்வியைப் புங்குடுதீவிலும் உயர் கல்வியைத் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியிலும் கற்று மேற்படிப்பிற்காக 1978 ஆம் ஆண்டு லண்டன் சென்றார்.
+
பாலசுப்பிரமணியம், வீரசிங்கம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சமூக சேவையாளர். இவரது தந்தை வீரசிங்கம். இவர் ஆரம்பக்கல்வியைப் புங்குடுதீவிலும் உயர் கல்வியைத் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியிலும் கற்று மேற்படிப்பிற்காக 1978 ஆம் ஆண்டு லண்டன் சென்றார்.
  
 
இலண்டனில் வியாபாரத்தில் ஈடுபட்ட இவர், 2003 ஆம் ஆண்டு புங்குடுதீவு மக்களின் கல்வி அறிவை வளர்க்கும் நோக்கில் முதலில் தனது வீட்டிலும் பின்னர் பல சனசமூக நிலையங்களிலும் சட்டத்தரணி மு.நேமிநாதனுடன் இணைந்து சில வர்த்தகர்களின் உதவியுடன் 5 சிறுவர் பாடசாலைகளை ஆரம்பித்து இலவசக் கல்வி, புத்தகம், உணவு, உடை வழங்கிக் கல்வி புகட்டியதோடு, அதை நிறுவகித்தும் வருகின்றார். புங்குடுதீவு மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகச் சுயதொழில் செய்வதற்கான உபகரணங்களையும் நிதி உதவிகளையும் வழங்கியுள்ளார்.
 
இலண்டனில் வியாபாரத்தில் ஈடுபட்ட இவர், 2003 ஆம் ஆண்டு புங்குடுதீவு மக்களின் கல்வி அறிவை வளர்க்கும் நோக்கில் முதலில் தனது வீட்டிலும் பின்னர் பல சனசமூக நிலையங்களிலும் சட்டத்தரணி மு.நேமிநாதனுடன் இணைந்து சில வர்த்தகர்களின் உதவியுடன் 5 சிறுவர் பாடசாலைகளை ஆரம்பித்து இலவசக் கல்வி, புத்தகம், உணவு, உடை வழங்கிக் கல்வி புகட்டியதோடு, அதை நிறுவகித்தும் வருகின்றார். புங்குடுதீவு மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகச் சுயதொழில் செய்வதற்கான உபகரணங்களையும் நிதி உதவிகளையும் வழங்கியுள்ளார்.

04:37, 2 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் பாலசுப்பிரமணியம்
தந்தை வீரசிங்கம்
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை சமூக சேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாலசுப்பிரமணியம், வீரசிங்கம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சமூக சேவையாளர். இவரது தந்தை வீரசிங்கம். இவர் ஆரம்பக்கல்வியைப் புங்குடுதீவிலும் உயர் கல்வியைத் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியிலும் கற்று மேற்படிப்பிற்காக 1978 ஆம் ஆண்டு லண்டன் சென்றார்.

இலண்டனில் வியாபாரத்தில் ஈடுபட்ட இவர், 2003 ஆம் ஆண்டு புங்குடுதீவு மக்களின் கல்வி அறிவை வளர்க்கும் நோக்கில் முதலில் தனது வீட்டிலும் பின்னர் பல சனசமூக நிலையங்களிலும் சட்டத்தரணி மு.நேமிநாதனுடன் இணைந்து சில வர்த்தகர்களின் உதவியுடன் 5 சிறுவர் பாடசாலைகளை ஆரம்பித்து இலவசக் கல்வி, புத்தகம், உணவு, உடை வழங்கிக் கல்வி புகட்டியதோடு, அதை நிறுவகித்தும் வருகின்றார். புங்குடுதீவு மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகச் சுயதொழில் செய்வதற்கான உபகரணங்களையும் நிதி உதவிகளையும் வழங்கியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 219

வெளி இணைப்புக்கள்