"ஆளுமை:செல்லையா, ஜே. வி." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 6: | வரிசை 6: | ||
இறப்பு=| | இறப்பு=| | ||
ஊர்=| | ஊர்=| | ||
− | வகை=புலவர் | + | வகை=புலவர்| |
புனைபெயர்=| | புனைபெயர்=| | ||
}} | }} | ||
− | செல்லையா, ஜே. வி | + | செல்லையா, ஜே. வி புலவர். யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆங்கில இலக்கிய விரிவுரையாளராகப் பணியாற்றிய இவர், 1921 ஆம் ஆண்டு அரசியலில் ஈடுபட்டு வாலிபர் மாநாட்டின் முதல் ஆண்டுத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். மேலும் இவர் பழந்தமிழ் இலக்கிய நூல்களை நன்கு பயின்று ''பத்துப்பாட்டு'' என்னும் நூலினை செய்யுளுருவாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|963|139}} | {{வளம்|963|139}} |
01:35, 1 நவம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | செல்லையா |
பிறப்பு | |
ஊர் | |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
செல்லையா, ஜே. வி புலவர். யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆங்கில இலக்கிய விரிவுரையாளராகப் பணியாற்றிய இவர், 1921 ஆம் ஆண்டு அரசியலில் ஈடுபட்டு வாலிபர் மாநாட்டின் முதல் ஆண்டுத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். மேலும் இவர் பழந்தமிழ் இலக்கிய நூல்களை நன்கு பயின்று பத்துப்பாட்டு என்னும் நூலினை செய்யுளுருவாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 963 பக்கங்கள் 139