"ஆளுமை:சற்குணம், மயில்வாகனம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=சற்குணம்|
 
பெயர்=சற்குணம்|
 
தந்தை=மயில்வாகனம்|
 
தந்தை=மயில்வாகனம்|

04:03, 26 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் சற்குணம்
தந்தை மயில்வாகனம்
தாய் தங்கச்சிப்பிள்ளை
பிறப்பு 1941.11.10
இறப்பு 1981
ஊர் காரைதீவு, அம்பாறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சற்குணம், மயில்வாகனம் (1941.11.10- 1981) அம்பாறை, காரைதீவினைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை மயில்வாகனம்; இவரது தாய் தங்கச்சிப்பிள்ளை. இவர் காரைதீவு மத்திய மகாவித்தியாலயத்திலும் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்திலும் ஆரம்பக் கல்வியைப் கற்றுப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் மேற்படிப்பைத் தொடர்ந்தார்.

இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகவும் (தமிழ்) மன்னார் மாவட்டச் சனசமூக நிலைய உத்தியோகத்தராகவும் மட்டக்களப்பு மாவட்டச் சனசமூக நிலைய ஆய்வு அதிகாரியாகவும் நவகிரிநகர் கிராம சபையின் விசேட ஆணையாளராகவும் பதவி வகித்துள்ளார்.

இவர் ஆய்வுக் கட்டுரைகள், நூல்கள், மலர்கள் என்பவற்றை எழுதி வெளியிட்டுள்ளார். இவருக்குக் கலைகளில் ஏற்பட்ட ஆர்வத்தினால் கூத்துக்கலை வளர்ச்சியிலும் பங்கெடுத்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 152-154