"ஆளுமை:சண்முகநாதன், ஐயம்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சண்முகநாதன், ஐயம்பிள்ளை நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு எழுத்தாளர், ஆசிரியர், சமூக சேவையாளர். இவரது தந்தை ஐயம்பிள்ளை. கனடாவில் தனது புலம்பெயர்வாழ்வை அமைத்துக்கொண்ட இவர், அங்கு கனடாத் தமிழ்க் குரல் வானொலியில் சில காலம் ஒலிபரப்பாளராகவும் கனடா ஈழமுரசு பத்திரிகையின் துணை ஆசிரியராகவும் நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின் நிர்வாக உறுப்பினராகவும் போஷகராகவும் பணியாற்றியுள்ளார்.
+
சண்முகநாதன், ஐயம்பிள்ளை நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு எழுத்தாளர், ஆசிரியர், சமூக சேவையாளர். இவரது தந்தை ஐயம்பிள்ளை. கனடாவில் தனது புலம்பெயர்வாழ்வை அமைத்துக்கொண்ட இவர், அங்கு கனடாத் தமிழ்க் குரல் வானொலியில் சில காலம் ஒலிபரப்பாளராகவும் கனடா ஈழமுரசு பத்திரிகையின் துணை ஆசிரியராகவும் நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின் நிர்வாக உறுப்பினராகவும் போஷகராகவும் பணியாற்றியுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3848|143}}
 
{{வளம்|3848|143}}

22:19, 10 ஆகத்து 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் சண்முகநாதன்
தந்தை ஐயம்பிள்ளை
பிறப்பு
ஊர் நெடுந்தீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சண்முகநாதன், ஐயம்பிள்ளை நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு எழுத்தாளர், ஆசிரியர், சமூக சேவையாளர். இவரது தந்தை ஐயம்பிள்ளை. கனடாவில் தனது புலம்பெயர்வாழ்வை அமைத்துக்கொண்ட இவர், அங்கு கனடாத் தமிழ்க் குரல் வானொலியில் சில காலம் ஒலிபரப்பாளராகவும் கனடா ஈழமுரசு பத்திரிகையின் துணை ஆசிரியராகவும் நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின் நிர்வாக உறுப்பினராகவும் போஷகராகவும் பணியாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 143