"ஆளுமை:கங்காதரன், மயில்வாகனம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை|
+
{{ஆளுமை1|
 
பெயர்=கங்காதரன்|
 
பெயர்=கங்காதரன்|
 
தந்தை=மயில்வாகனம்|
 
தந்தை=மயில்வாகனம்|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கங்காதரன், . யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓர் ஓவியர். இவர் சமய நிலைப்பட்ட ஓவிய மரபைப் பேணியதோடு திருவுருவங்களைக் கண்ணாடியில் வரைவதில் பெயர் பெற்று விளங்கியவர். இவர் கொழும்பு தொழில் நுட்பக் கல்லூரியில் பயின்றதோடு, திருநெல்வேலி சைவாசிரியக் கலாசாலையில் சிறிதுகாலம் கைப்பணிப் போதனாசிரியராகக் கடமையாற்றினார்.  
+
கங்காதரன், மயில்வாகனம். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓவியர். இவர் சமய நிலைப்பட்ட ஓவிய மரபைப் பேணியதோடு திருவுருவங்களைக் கண்ணாடியில் வரைவதில் பெயர் பெற்று விளங்கியவர். இவர் கொழும்பு தொழில் நுட்பக் கல்லூரியில் பயின்றதோடு, திருநெல்வேலி சைவாசிரியக் கலாசாலையில் சிறிதுகாலம் கைப்பணிப் போதனாசிரியராகக் கடமையாற்றினார்.  
  
 
தெய்வத் திருவுருவங்கள் வரைதல், கோயிற் திரைச்சீலைகள் வரைதல், கண்ணாடியில் வரைதல் எனச் சமயம் சார்ந்த ஓவியக்கலையில் ஈடுபட்டு அதனையே தன் சீவனோபாயத் தொழிலாகக் கொண்டதால் இவர் தனது ஆக்கங்கள் எதனையும் சேகரிப்பில் வைத்திருக்கவில்லை.  
 
தெய்வத் திருவுருவங்கள் வரைதல், கோயிற் திரைச்சீலைகள் வரைதல், கண்ணாடியில் வரைதல் எனச் சமயம் சார்ந்த ஓவியக்கலையில் ஈடுபட்டு அதனையே தன் சீவனோபாயத் தொழிலாகக் கொண்டதால் இவர் தனது ஆக்கங்கள் எதனையும் சேகரிப்பில் வைத்திருக்கவில்லை.  
  
கொழும்பு கலாபவனத்தில் இவரது விநாயகர் திருவுருவச் திரைச்சீலையொன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மரபுவழி ஓவியத்தில் தேர்ச்சி பெற்ற கலைஞர்களில் இவர் முதலிடத்தைப் பெறுகின்றார்.  
+
கொழும்பு கலாபவனத்தில் இவரது விநாயகர் திருவுருவச் திரைச்சீலையொன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மரபுவழி ஓவியத்தில் தேர்ச்சி பெற்ற கலைஞர்களில் முதலிடத்தைப் பெறுகின்றார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==

02:44, 20 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் கங்காதரன்
தந்தை மயில்வாகனம்
பிறப்பு 1910
இறப்பு 1994
ஊர் யாழ்ப்பாணம்
வகை ஓவியவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கங்காதரன், மயில்வாகனம். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓவியர். இவர் சமய நிலைப்பட்ட ஓவிய மரபைப் பேணியதோடு திருவுருவங்களைக் கண்ணாடியில் வரைவதில் பெயர் பெற்று விளங்கியவர். இவர் கொழும்பு தொழில் நுட்பக் கல்லூரியில் பயின்றதோடு, திருநெல்வேலி சைவாசிரியக் கலாசாலையில் சிறிதுகாலம் கைப்பணிப் போதனாசிரியராகக் கடமையாற்றினார்.

தெய்வத் திருவுருவங்கள் வரைதல், கோயிற் திரைச்சீலைகள் வரைதல், கண்ணாடியில் வரைதல் எனச் சமயம் சார்ந்த ஓவியக்கலையில் ஈடுபட்டு அதனையே தன் சீவனோபாயத் தொழிலாகக் கொண்டதால் இவர் தனது ஆக்கங்கள் எதனையும் சேகரிப்பில் வைத்திருக்கவில்லை.

கொழும்பு கலாபவனத்தில் இவரது விநாயகர் திருவுருவச் திரைச்சீலையொன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. மரபுவழி ஓவியத்தில் தேர்ச்சி பெற்ற கலைஞர்களில் முதலிடத்தைப் பெறுகின்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 2970 பக்கங்கள் 20-21


வெளி இணைப்புக்கள்