"ஆளுமை:ஆனுப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
| வரிசை 1: | வரிசை 1: | ||
| − | {{ | + | {{ஆளுமை1| |
பெயர்=ஆனுப்பிள்ளை| | பெயர்=ஆனுப்பிள்ளை| | ||
தந்தை=| | தந்தை=| | ||
03:39, 19 அக்டோபர் 2016 இல் கடைசித் திருத்தம்
| பெயர் | ஆனுப்பிள்ளை |
| பிறப்பு | |
| ஊர் | மன்னார் |
| வகை | புலவர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
ஆனுப்பிள்ளை மன்னார், இலந்தைவானைச் சேர்ந்த புலவர். இவர் வடமொழியிலும், தென்மொழியிலும் மிகுந்த புலமையுடையவராக விளங்கியதோடு இலந்தைவான் கீத்தாம் பிள்ளை புலவர் மீது ஒரு சாற்றுக்கவி பாடியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 963 பக்கங்கள் 36-37