"ஆளுமை:ஜெயசீலன், மு." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஜெயசீலன்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ஜெயசீலன், மு. (1988.11.07 - ) மலையகம், ரங்கலையைச் சேர்ந்த எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விசேடத்துறை மூன்றாம் வருடத்தில் பயின்றுக்கொண்டிருக்கும் போது இவரது முதலாவது சிறுகதையான ரொட்டி பல்கலைக்கழகச் சஞ்சிகையான சிகரத்தில் வெளியானது. 2008-2009களில் பல்கலைக்கழகச் சஞ்சிகையான இளங்கதிர் சஞ்சிகையின் ஆசிரியராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.
+
ஜெயசீலன், மு. (1988.11.07 - ) மலையகம், ரங்கலையைச் சேர்ந்த எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் மூன்றாம் வருடத்தில் பயின்று கொண்டிருக்கும் போது இவரது முதலாவது சிறுகதையான ரொட்டி பல்கலைக்கழகச் சஞ்சிகையான சிகரத்தில் வெளியானது. இவர் 2008-2009களில் பல்கலைக்கழகச் சஞ்சிகையான இளங்கதிர் சஞ்சிகையின் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4174|07}}
 
{{வளம்|4174|07}}

23:33, 29 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் ஜெயசீலன்
பிறப்பு 1988.11.07
ஊர் மலையகம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெயசீலன், மு. (1988.11.07 - ) மலையகம், ரங்கலையைச் சேர்ந்த எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் மூன்றாம் வருடத்தில் பயின்று கொண்டிருக்கும் போது இவரது முதலாவது சிறுகதையான ரொட்டி பல்கலைக்கழகச் சஞ்சிகையான சிகரத்தில் வெளியானது. இவர் 2008-2009களில் பல்கலைக்கழகச் சஞ்சிகையான இளங்கதிர் சஞ்சிகையின் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4174 பக்கங்கள் 07
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஜெயசீலன்,_மு.&oldid=187655" இருந்து மீள்விக்கப்பட்டது