"ஆளுமை:சுதர்மமகாராஜன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சுதர்மமகார..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 9: வரிசை 9:
 
}}
 
}}
  
சுதர்மமகாராஜன் (1975.06.14 - ) கண்டி, கெங்கல்லையைச் சேர்ந்த எழுத்தாளர். காப்புறுதி ஆலோசகராக தொழில் புரிந்துள்ள இவர் சிறுகதை, விமர்சனம், பத்தியெழுத்து, மொழிபெயர்ப்பு, ஓவியம் ஆகிய துறைகளில் தனது திறமையை காட்டியுள்ளார். மேலும் ஞானம் சஞ்சிகையில் இவரது எட்டுச் சிறுகதைகளும், சிங்கள மொழிபெயர்ப்பு சிறுகதை ஒன்றும் வெளியாகியுள்ளது. சமிபத்தில் இவரது சிறுகதை வீரகேசரியிலும் வெளிவந்துள்ளது.  
+
சுதர்மமகாராஜன் (1975.06.14 - ) கண்டி, கெங்கல்லையைச் சேர்ந்த எழுத்தாளர், காப்புறுதி ஆலோசகர். இவர் சிறுகதை, விமர்சனம், பத்தியெழுத்து, மொழிபெயர்ப்பு, ஓவியம் ஆகிய துறைகளில் ஈடுபட்டதுடன் ஞானம் சஞ்சிகையில் இவரது எட்டுச் சிறுகதைகளும், சிங்கள மொழிபெயர்ப்புச் சிறுகதை ஒன்றும் வெளியாகியுள்ளது. அத்துடன் இவரது சிறுகதை வீரகேசரியிலும் வெளிவந்துள்ளது.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1025|14}}
 
{{வளம்|1025|14}}

23:13, 22 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் சுதர்மமகாராஜன்
பிறப்பு 1975.06.14
ஊர் கண்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுதர்மமகாராஜன் (1975.06.14 - ) கண்டி, கெங்கல்லையைச் சேர்ந்த எழுத்தாளர், காப்புறுதி ஆலோசகர். இவர் சிறுகதை, விமர்சனம், பத்தியெழுத்து, மொழிபெயர்ப்பு, ஓவியம் ஆகிய துறைகளில் ஈடுபட்டதுடன் ஞானம் சஞ்சிகையில் இவரது எட்டுச் சிறுகதைகளும், சிங்கள மொழிபெயர்ப்புச் சிறுகதை ஒன்றும் வெளியாகியுள்ளது. அத்துடன் இவரது சிறுகதை வீரகேசரியிலும் வெளிவந்துள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 1025 பக்கங்கள் 14
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சுதர்மமகாராஜன்&oldid=187097" இருந்து மீள்விக்கப்பட்டது