"ஆளுமை:முருகானந்தன், அ. செ." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 26: வரிசை 26:
 
{{வளம்|15515|29}}
 
{{வளம்|15515|29}}
 
{{வளம்|15514|107-114}}
 
{{வளம்|15514|107-114}}
 +
{{வளம்|16488|37-38}}

03:34, 1 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் முருகானந்தன்
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


முருகானந்தன், அ. செ. ஓர் எழுத்தாளர். இவர் வெறுப்பும் வெற்றியும், பரிசு, மனித ஆடு, வண்டிச் சவாரி, கிழவி போன்ற பல சிறுகதைகளை எழுதியுள்ளார். மேலும் இவர் சுதந்திரக்காரி என்னும் நாடகத்தை எழுதியுள்ளதோடு மெனிக்கா ஜாதகம் என்ற சிங்களச் சிறுகதையையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். காளிமுத்துவின் பிரஜாவுரிமை என்ற சிறுகதையும் ஜெயநிதி, யாத்திரிகன், புகையிலையில் தெரிந்த முகம், ஜீவபூமி ஆகிய நாவல்களும் இவரால் எழுதப்பட்டுள்ளன.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 58-59
  • நூலக எண்: 15515 பக்கங்கள் 29
  • நூலக எண்: 15514 பக்கங்கள் 107-114
  • நூலக எண்: 16488 பக்கங்கள் 37-38