"ஆளுமை:சின்னையனார், சின்னத்தம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சின்னையனார..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
 
பெயர்=சின்னையனார்|
 
பெயர்=சின்னையனார்|
தந்தை=சீனித்தம்பி|
+
தந்தை=சின்னத்தம்பி|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=1895|
 
பிறப்பு=1895|

03:53, 5 பெப்ரவரி 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் சின்னையனார்
தந்தை சின்னத்தம்பி
பிறப்பு 1895
இறப்பு 1971
ஊர் சாவகச்சேரி
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சின்னையனார், சின்னத்தம்பி (1895 - 1971) யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை சீனித்தம்பி. இவர் இலக்கண இலக்கியங்களையும் நீதி நூல்களையும் மீசாலை வித்துவான் ஏகாம்பரத்தாரிடம் கற்றார். இவர் கதிரைமலைக் கோவை என்னும் நூலை எழுதி அதற்கான சாகித்திய மண்டலப் பரிசையும் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15417 பக்கங்கள் 184-194