"ஆளுமை:பீதாம்பரம், கார்த்திகேசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
பீதாம்பரம், கர்த்திகேசு (1943.04.24 - ) யழ்ப்பாணம் அரியலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கார்த்திகேசு. கனகரத்தினம் (ஸ்ரான்லி) மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்கல்வி கற்ற இவர் பின்னர் அரச சேவையில் உயர் பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றார். பணியாற்றும் காலத்தே தான் இடம்மாற்றலாகிச் சென்ற மட்டக்களப்பு, திருகோணமலை, மூதூர் ஆகிய இடங்களில் தன் கலை ஆற்றலை வெளிப்படுத்தி உள்ளார்.  
+
பீதாம்பரம், கர்த்திகேசு (1943.04.24 - ) யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கார்த்திகேசு. கனகரத்தினம் (ஸ்ரான்லி) மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்கல்வி கற்ற இவர், பின்னர் அரச சேவையில் உயர் பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர் பணியாற்றும் காலத்தில் தான் இடம்மாற்றலாகிச் சென்ற மட்டக்களப்பு, திருகோணமலை, மூதூர் ஆகிய இடங்களில் தன் கலை ஆற்றலை வெளிப்படுத்தி உள்ளார்.  
  
இவர் புராண, சரித்திர, சமூக சீர்த்திருத்த நகைச்சுவை நாடகங்களில் நடித்து வந்ததோடு இருபத்தெட்டு நாடகங்கள் வரை கதாநாயகன், வில்லன், குணசித்திர பாத்திரங்களில் தனது நாடக ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார். 1951ஆம் ஆண்டிலிருந்து நாடகக் கலைத்துறையில் தன்னை ஈடுபடுத்தி வரும் இவர் நீதி அமைச்சினால் சமாதான நீதவானாகவும் நியமனம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  
+
இவர் புராண, சரித்திர, சமூக சீர்திருத்த நகைச்சுவை நாடகங்களில் நடித்ததோடு இருபத்தெட்டு நாடகங்கள் வரையில் கதாநாயகன், வில்லன், குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்துத் தனது ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார். 1951 ஆம் ஆண்டிலிருந்து நாடகத் துறையில் தன்னை ஈடுபடுத்தி வரும் இவர், நீதி அமைச்சினால் சமாதான நீதவானாக நியமனம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|7571|163}}
 
{{வளம்|7571|163}}
 
{{வளம்|15444|198}}
 
{{வளம்|15444|198}}

02:38, 21 செப்டம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

பெயர் பீதாம்பரம்
தந்தை கார்த்திகேசு
பிறப்பு 1943.04.24
ஊர் அரியாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பீதாம்பரம், கர்த்திகேசு (1943.04.24 - ) யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கார்த்திகேசு. கனகரத்தினம் (ஸ்ரான்லி) மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்கல்வி கற்ற இவர், பின்னர் அரச சேவையில் உயர் பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர் பணியாற்றும் காலத்தில் தான் இடம்மாற்றலாகிச் சென்ற மட்டக்களப்பு, திருகோணமலை, மூதூர் ஆகிய இடங்களில் தன் கலை ஆற்றலை வெளிப்படுத்தி உள்ளார்.

இவர் புராண, சரித்திர, சமூக சீர்திருத்த நகைச்சுவை நாடகங்களில் நடித்ததோடு இருபத்தெட்டு நாடகங்கள் வரையில் கதாநாயகன், வில்லன், குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்துத் தனது ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார். 1951 ஆம் ஆண்டிலிருந்து நாடகத் துறையில் தன்னை ஈடுபடுத்தி வரும் இவர், நீதி அமைச்சினால் சமாதான நீதவானாக நியமனம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 163
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 198