"ஆளுமை:பாலசண்முகம், வேலுப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=பாலசண்முகம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
பாலசண்முகம், வேலுப்பிள்ளை (1931.12.14 - ) யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வேலுப்பிள்ளை. சிறுவயதிலிருந்தே நாடகத்துறையில் ஆர்வம் கொண்ட இவர் 50க்கும் மேற்ப்பட்ட நாடகங்களில் பெண் பாத்திரம் ஏற்று நடித்துள்ளார். வடமராட்சி கிழக்கு பிரதேச கலாசாரப் பேரவையினால் 25 வருடத்திற்கு மேற்ப்பட்ட காலம் சேவையாற்றியமைக்காக பொன்னாடை போர்த்தி இவர் கௌரவிக்கப்பட்டார்.  
+
பாலசண்முகம், வேலுப்பிள்ளை (1931.12.14 - ) யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வேலுப்பிள்ளை. சிறுவயதிலிருந்து நாடகத்துறையில் ஆர்வம் கொண்ட இவர், 50 இற்கும் மேற்பட்ட நாடகங்களில் பெண் பாத்திரம் ஏற்று நடித்துள்ளார். இவர் வடமராட்சி கிழக்குப் பிரதேச கலாச்சாரப் பேரவையினால் 25 வருடத்திற்கு மேற்பட்ட காலம் சேவையாற்றியமைக்காகப் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|195}}
 
{{வளம்|15444|195}}

01:42, 20 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் பாலசண்முகம்
தந்தை வேலுப்பிள்ளை
பிறப்பு 1931.12.14
ஊர் அல்வாய்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாலசண்முகம், வேலுப்பிள்ளை (1931.12.14 - ) யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வேலுப்பிள்ளை. சிறுவயதிலிருந்து நாடகத்துறையில் ஆர்வம் கொண்ட இவர், 50 இற்கும் மேற்பட்ட நாடகங்களில் பெண் பாத்திரம் ஏற்று நடித்துள்ளார். இவர் வடமராட்சி கிழக்குப் பிரதேச கலாச்சாரப் பேரவையினால் 25 வருடத்திற்கு மேற்பட்ட காலம் சேவையாற்றியமைக்காகப் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 195