"ஆளுமை:தவசி, வேலன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=தவசி| தந்தை=..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
தவசி, வேலன் (1912.07.11 - ) யாழ்ப்பாணம், சுழிபுரத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வேலன். இவர் சுழிபுரம், பெரியபுலோ, காரைநகர், அராலி, வட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் தனது கலைப்பணியை ஆற்றியதோடு வடமோடி, தென்மோடி நாட்டுக்கூத்துக்களில் தேர்ச்சிப் பெற்று சிறந்த அண்ணாவியாராகவும் திகழ்ந்தார். இவரது திறமைக்காக ''பல்துறை அண்ணாவியார்'' எனும் பட்டம் வழங்கப்பட்டு இவர் கௌரவிக்கப்பட்டார்.
+
தவசி, வேலன் (1912.07.11 - ) யாழ்ப்பாணம், சுழிபுரத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வேலன். இவர் சுழிபுரம், பெரியபுலோலி, காரைநகர், அராலி, வட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் கலைப்பணி ஆற்றியதோடு வடமோடி, தென்மோடி நாட்டுக்கூத்துக்களில் தேர்ச்சி பெற்று அண்ணாவியாராகத் திகழ்ந்தார். இவரது திறமைக்காகப் ''பல்துறை அண்ணாவியார்'' என்னும் பட்டம் வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|179}}
 
{{வளம்|15444|179}}

02:02, 7 செப்டம்பர் 2016 இல் கடைசித் திருத்தம்

பெயர் தவசி
தந்தை வேலன்
பிறப்பு 1912.07.11
ஊர் சுழிபுரம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தவசி, வேலன் (1912.07.11 - ) யாழ்ப்பாணம், சுழிபுரத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வேலன். இவர் சுழிபுரம், பெரியபுலோலி, காரைநகர், அராலி, வட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் கலைப்பணி ஆற்றியதோடு வடமோடி, தென்மோடி நாட்டுக்கூத்துக்களில் தேர்ச்சி பெற்று அண்ணாவியாராகத் திகழ்ந்தார். இவரது திறமைக்காகப் பல்துறை அண்ணாவியார் என்னும் பட்டம் வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 179
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:தவசி,_வேலன்&oldid=188323" இருந்து மீள்விக்கப்பட்டது