"ஆளுமை:சிலுவை, மகராசம்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=சிலுவை| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | சிலுவை, மகராசம்பிள்ளை (1939 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை மகராசம்பிள்ளை. | + | சிலுவை, மகராசம்பிள்ளை (1939 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை மகராசம்பிள்ளை. இவர் 1958 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்துள்ளார். ஜெனோவா, செனகப்பு, மலைமேற் கொலை, அகிலேசு கன்னி, சுளியார் போன்ற 10 இற்கும் மேற்பட்ட நாட்டுக்கூத்துக்களை மேடையேற்றியுள்ளார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|15444|160}} | {{வளம்|15444|160}} |
03:02, 16 ஆகத்து 2016 இல் கடைசித் திருத்தம்
பெயர் | சிலுவை |
தந்தை | மகராசம்பிள்ளை |
பிறப்பு | 1939 |
ஊர் | குருநகர் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சிலுவை, மகராசம்பிள்ளை (1939 - ) யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை மகராசம்பிள்ளை. இவர் 1958 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்துள்ளார். ஜெனோவா, செனகப்பு, மலைமேற் கொலை, அகிலேசு கன்னி, சுளியார் போன்ற 10 இற்கும் மேற்பட்ட நாட்டுக்கூத்துக்களை மேடையேற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 160