"ஆளுமை:இராமலிங்கம், சுப்பிரமணியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர்=இராமலிங்கம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | இராமலிங்கம், சுப்பிரமணியம் (1940.06.28 - ) யாழ்ப்பாணம், மல்லாகத்தைச் சேர்ந்த | + | இராமலிங்கம், சுப்பிரமணியம் (1940.06.28 - ) யாழ்ப்பாணம், மல்லாகத்தைச் சேர்ந்த நாடகக்கலைஞர். இவரது தந்தை சுப்பிரமணியம். இவர் தனது ஆரம்பக் கல்வியை சுன்னாகம் மயிலணி சைவ வித்தியாசாலையிலும், உயர்கல்வியைச் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியிலும் பயின்றார். இவர் வலிகாமம் வடக்கு கலாச்சாரப் பேரவை வலயம் 2 இல் உபதலைவராகவும், யாழ்ப்பாண மாவட்டக் கலை கலாச்சாரப் பேரவையில் ஆயுட்கால உறுப்பினராகவும், செயற்குழு உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார். |
− | தனது இருபதாவது வயதில் இலங்கை காவல் | + | தனது இருபதாவது வயதில் இலங்கை காவல் துறைத் தொழிலை ஆரம்பித்த இவர், தனது முயற்சியினால் அரசாங்கத்தின் அனுமதியுடன் கலையை வளர்ப்பதற்குப் பாடுபட்டார். அமரர் நைநார், லால் முதலியோரிடம் தொடர்பு கொண்டு அவர்கள் மூலமாகச் சொன்னதைச் செய்வேன் நாடகத்தை அரங்கேற்றினார். இந்நாடகமானது கொழும்பு, கண்டி, நாவலப்பிட்டி, ஹற்றன், பலாங்கொடை போன்ற இடங்களில் மேடையேற்றப்பட்டது. |
− | இவரது கலைச்சேவைக்காக ''இலங்கைக் கலைக்காவலர்'' என்ற பட்டம் | + | இவரது கலைச்சேவைக்காக ''இலங்கைக் கலைக்காவலர்'' என்ற பட்டம் 1974 ஆம் ஆண்டு கிங்ஸ்லி செல்லையாவின் ஆனந்தா புரொடெக்ஷனால் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|15444|133-134}} | {{வளம்|15444|133-134}} |
23:20, 24 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்
பெயர் | இராமலிங்கம் |
தந்தை | சுப்பிரமணியம் |
பிறப்பு | 1940.06.28 |
ஊர் | மல்லாகம் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
இராமலிங்கம், சுப்பிரமணியம் (1940.06.28 - ) யாழ்ப்பாணம், மல்லாகத்தைச் சேர்ந்த நாடகக்கலைஞர். இவரது தந்தை சுப்பிரமணியம். இவர் தனது ஆரம்பக் கல்வியை சுன்னாகம் மயிலணி சைவ வித்தியாசாலையிலும், உயர்கல்வியைச் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியிலும் பயின்றார். இவர் வலிகாமம் வடக்கு கலாச்சாரப் பேரவை வலயம் 2 இல் உபதலைவராகவும், யாழ்ப்பாண மாவட்டக் கலை கலாச்சாரப் பேரவையில் ஆயுட்கால உறுப்பினராகவும், செயற்குழு உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார்.
தனது இருபதாவது வயதில் இலங்கை காவல் துறைத் தொழிலை ஆரம்பித்த இவர், தனது முயற்சியினால் அரசாங்கத்தின் அனுமதியுடன் கலையை வளர்ப்பதற்குப் பாடுபட்டார். அமரர் நைநார், லால் முதலியோரிடம் தொடர்பு கொண்டு அவர்கள் மூலமாகச் சொன்னதைச் செய்வேன் நாடகத்தை அரங்கேற்றினார். இந்நாடகமானது கொழும்பு, கண்டி, நாவலப்பிட்டி, ஹற்றன், பலாங்கொடை போன்ற இடங்களில் மேடையேற்றப்பட்டது.
இவரது கலைச்சேவைக்காக இலங்கைக் கலைக்காவலர் என்ற பட்டம் 1974 ஆம் ஆண்டு கிங்ஸ்லி செல்லையாவின் ஆனந்தா புரொடெக்ஷனால் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 133-134